Featured Posts
Home » ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி

ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி

கடன் சட்டங்கள் சூறா பகரா 282

by அஷ்ஷைய்க் M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Click Here…

Read More »

நபி(ஸல்) அவர்களை நேசிப்பதிலும் பின்பற்றுவதிலுமுள்ள ஒழுங்கு [ஹதீஸ் தெளிவுரை-03]

ஹதீஸ் தெளிவுரை-03 அரபு: அப்துர்ரஹ்மான் இப்னு பஹ்த் அல்வுத்ஆன் அத்தவ்ஸிரிய் தமிழில்: இம்தியாஸ் யூசுப் ஸலபி நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும் பின்பற்றுவதிலுமுள்ள ஒழுங்கு صحيح البخاري (8:129) عن عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ …

Read More »

கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் – கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-03

கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் எல்லா நபித் தோழர்களை விடவும் அபூபக்ர்(ரலி) கலிபாவுக்கு உரித்துடையவர் என்பதற்கு நபிகளார் சுட்டிக் காட்டிய தகுதிகளும் தகைமைகளும் காரணங்களாக இருந்தன என்பதனை இந்த உம்மத் நன்கு விளங்கிக் கொண்டதற்கு மேலே கூறிய சான்றுகளும் பின்வரும் நபிமொழிகளும் ஆதாரங்களாக அமைந்தன. ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதையோ கேட்டார்.இப்போது போய் திரும்பவும் தம்மிடம் வரும்படி அப்பெண்ணுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் …

Read More »

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-02

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி – 02 -மாளிகாவத்தை ஸலபி கலீபா அபூபகர்(ரலி) தெரிவில் அலி(ரலி) அவர்களின் பங்கு உஸ்மான்(ரலி) அவர்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக அலி(ரலி) அவர்களை ஆட்சியில் அமர்த்ததல் கோஷத்துடன் புரட்சியை -கிளர்ச்சியை- தோற்றுவித்து இறுதியில் உஸ்மான்(ரலி) அவர்களை பழியெடுத்தார்கள் இப்னு ஸபாவின் செல்லப்பிள்ளைகளான ஷீஆக்கள். இன்று வரை அப்படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். இதே பணியில் இன்றும் சுன்னி ஆட்சிகளை முடக்கவும் முயற்ச்சி செய்து கொண்டுமிருக்கிறார்கள். தனக்குப் பின் …

Read More »

அல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும் ஒழுங்கு [ஹதீஸ் தெளிவுரை-02]

ஹதீஸ் தெளிவுரை அரபு: அப்துர் ரஹ்மான் இப்னு பஹ்த் அல்வுத்ஆன் அத்தவ்ஸிரிய் தமிழில்: இம்தியாஸ் யூசுப் 2.அல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும்ஒழுங்கு عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ …

Read More »

கஃபாவை நாசப்படுத்த துடிக்கும் தீய சக்தி

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- அண்மைக்காலமாக ஈரானுக்கும் சவுதிக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விரிசல்கள் வலுவடைந்துள்ளன. மத்தியக் கிழக்கில் ஷீஆ தீவிரவாதத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணி வரும் ஈரான் அதன் தொடரில் சவுதிக்குள்ளும் தீவிரவாதத்தை ஏற்படுத்திட தன்னுடைய ஏஜண்டான நமிர் அந்நமிர் என்ற ஷீஆகாரரை ஏவிவிட்டது. சவுதி அரசாங்கம் தீவிரவாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்து மரணத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ஈரானினுள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டது. கடந்த வருடம்(2015) ஹஜ்ஜின் …

Read More »

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் முதல் புரட்சி | தொடர்-01

நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் நல்லாட்சி செய்த உத்தம கலீபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் நபித்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தரர்கள் மக்களுக்கு நீதத்தை வழங்கினார்கள். நியாயமாக நடந்தார்கள். மக்களின் பிரார்த்தனைக்கும் ஆளானார்கள். இஸ்லாம் அரபு தீபகற்பைத்தையும் கடந்து ரோம் பாரசீகம் மற்றும் ஷாம் பகுதிகளையும் வெற்றிக் கொண்டு மக்களுக்கு அமைதியை கொடுத்தது. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்திற்குள் ஏகஇறைகொள்கையும் ஷரீஅத் கோட்பாடுகளும் அப்பழுக்கற்றதாக ஆட்சி செய்தது. …

Read More »

நிய்யத்தின் ஒழுங்கு [ஹதீஸ் தெளிவுரை-01]

ஹதீஸ் தெளிவுரை அரபு: அப்துர்ரஹ்மான் இப்னு பஹ்த் அல்வுத்ஆன் அத்தவ்ஸிரிய்  தமிழில்: இம்தியாஸ் யூசுப் ஸலபி நிய்யத்தின் ஒழுங்கு (صحيح البخاري (6/1 عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى …

Read More »

பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் இத்தொழுகைகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் தான் ஆண்களை தொழுகைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் வீட்டு (சமையல்) வேளைகளில் முடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பள்ளியில் தொழுது விட்டு வந்து வீடுகளில் பெண்களுக்கு …

Read More »

ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (E-book)

இன்றைய கால சூழலில் ஒருவர் மரணத்தருவாயை அடையும் போதும் , மரணித்தவுடன் என்ன காரியங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாமல் உள்ளனர் அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக தவ்ஹீத் பேசும் நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மவ்லவி இம்தியாஸ் யூசுப் ஸலபி எழுதிய ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ற நூலை இஸ்லாம்கல்வி வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு (மின்னனு வடிவில்) இங்கு பதிவிடப்படுகின்றது இதனை …

Read More »