Featured Posts
Home » பிற ஆசிரியர்கள் (page 3)

பிற ஆசிரியர்கள்

ஈமானில் உறுதி

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா அஷ்ஷைய்க். நியாஸ் சித்தீக் ஸிராஜி அழைப்பாளர், இலங்கை

Read More »

இலங்கை ஜமாத்துல் முஸ்லிமீன் – வரலாறு [PART – 02]

தென்காசி JAQH வழங்கும்சிறப்பு கொள்கை விளக்க வகுப்பு நாள்: 03-02-2019 (ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகையை தொடர்ந்து)இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH மர்கஸ்) தென்காசி தலைப்பு: இலங்கை ஜமாத்துல் முஸ்லிமீன் – வழிகெட்ட கொள்கையும், உண்மை நிலையும் [Part-2] வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் நாஸர் அல்-இஸ்லாமி வீடியோ: தென்காசி SA ஸித்திக்படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH தென்காசி – நெல்லை மாவட்டம் மேற்கு PART – 1 …

Read More »

ஆசைப்பட்டால் கிடைத்திடுமா !!!

உரை: மவ்லவி முஹம்மது அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 17 /10 /2019, வியாழக்கிழமை

Read More »

ஸஃபர் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

ஸஃபர் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

Read More »

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு தரும் படிப்பினைகள்

உரை: மவ்லவி சரீஃப் பாக்கவி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற அரஃபா தின சிறப்பு நிகழ்ச்சி நாள்: 10/08/2019, சனிக்கிழமை

Read More »

தாஃவா எனும் சத்தியம் பிரச்சாரத்தின் இலக்கணத்தை விளங்காத சில தாயீக்களுக்கு ஓர் விளக்கம்!

வெற்றியாளர்களின் இலக்கணம்: 1) கல்வி கற்றல் 2) அமல் செய்தல் 3) சத்தியத்தை போதித்தல் 4) பொறுமை காத்தல் இந்த நான்கு நிபந்தனைகளை தான் பாக்கியவான்களின் பண்புகளாக இருக்க வேண்டும் என்று ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் கூறுகிறான்(சூரா அஸ்ர்). அல்லாஹ் கூறும் வரிசையும் முக்கியம். கல்வியை கற்று தான் அமல் செய்ய வேண்டும் பின்பு தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த வரிசையை மாற்றி செய்தாலும் முழுமையான பாக்கியவானாக முடியாது. …

Read More »

சிந்திப்பதற்காக தியாக பெருநாள்

Benazir Aslam muneefiya – kuwait ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாள் வந்து விட்டு செல்கிறது! நாமும் அதை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்! ஆனால் இந்த ஹஜ் பெருநாள் நமக்கு கற்று தரும் படிப்பினை என்ன என்பதை உணராத மக்களாக இருக்கிறோம் . வெறுமனே ஒரு ஆட்டை வாங்கி குர்பானி கொடுப்பதும்! வெறுமனே புத்தாடைகளை அணிந்து நல்ல உணவுகளை உண்பது மட்டும் பெருநாள் ஆகிவிடுமா? ஒவ்வொரு வருடமும் இப்ராஹிம் …

Read More »

அஸர் தொழுகையை விட்டுவிடுகிறவரின் அமல்கள் அழிந்துவிடும்- என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா?

மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்கள்- தொடர் உரை 7!!! உரையில் பேசப்பட்ட ஹதீஸ்:-?? அபுல் மலீஹ் அறிவித்தார். மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்’ என்று குறிப்பிட்டார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள் அபுல் …

Read More »

அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ என்போர் யார்? (கேள்வியும்… பதிலும்…)

உரை: பேராசிரியர் அஹ்மத் அஷ்ரஃப் விரிவுரையாளர் நஜ்ரான் பல்கலைக்கழகம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற தஃவா உதவியாளர்களுக்கான விஷேட மார்க்க வகுப்பு நாள்: 29/06/2019, சனிக்கிழமை

Read More »