Featured Posts
Home » ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ் (page 10)

ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்

குர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் சொல்லக் கூடிய செய்திகளை உண்மைப் படுத்த வேண்டும் என்றால் அந்த செய்தி நம்பிக்கையானவர் சொல்லியிருக்க வேண்டும். சந்தேகமான செய்தி, அல்லது சந்தேகத்திற்கு இடமான செய்தி என்றால், அதை யாராவது உறுதிப் படுத்த வேண்டும். அப்படி யாரும் இல்லாவிட்டால் சத்தியம் செய்து அதை உறுதிப் படுத்த வேண்டும். ஒரு முஸ்லிம் எப்படி சத்தியம் செய்ய வேண்டும்.? எதைக் கொண்டு சத்திம் செய்ய …

Read More »

சுன்னத் (கத்னா) விருந்து சாப்பாடு?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் பல்வேறுப்பட்ட விருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் வழிகாட்டாத பல விருந்துக்களை மக்கள் அமல் என்றடிப்படையில் செய்து வருவதை காணலாம். அமல் என்று ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றால், அது நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியிருக்க வேணடும். நாமாக நல்லது தானே, செய்தால் என்ன தப்பு? நாம் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகிறோம்? நாம் செய்யா விட்டால், அல்லது கலந்து கொள்ளாவிட்டால், அவர்கள் …

Read More »

பெண்கள் காதணி (தோடு) அணியலாமா ?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- பெண்கள் காது குத்தி தோடு அணிவது சம்பந்தமாக பல வாதப் பிரதி வாதங்கள் நடந்து வருவதை காணலாம். ஒரு சாரார் பெண்கள் காது குத்தி தோடு அணியலாம் என்றும், மற்றொரு சாரார் பெண்கள் தோடு அணியலாம்.ஆனால் காது குத்தாமல், கிளிப் மூலமாக அணியலாம் என்று கூறி வருவதை காணலாம். நபியவர்கள் காலத்தில் பெண்கள் காது குத்தி தோடு அணிந்திருந்தார்களா என்றால், இரண்டு …

Read More »

பாதையின் ஒழுங்கு முறைகள்

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் நாம் வீதிகளில் செல்லும் போது எந்த ஒழுங்கு முறைகளோடு செல்ல வேணடும் என்பதை இஸ்லாம் நமக்கு அழகான முறைகளில் வழிக்காட்டுகின்றன. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல, ஹதீஸின் அடிப்படையில் பாதையின் ஒழுங்கு முறைகளை பேணி நடப்பதோடு, அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட அடியார்களாகவும் மாற முடியும். பாதையின் உரிமைகள் ஒரு மனிதர் பாதையில் செல்லும் போது எந்த ஒழுங்கு முறைகளோடு செல்ல …

Read More »

தாவூத் நபியின் மீது இட்டுக் கட்டும் பிஜே?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இதைபடித்து விட்டு, வழமைப் போல ஏச ஆரம்பித்து விடாதீர்கள். சுட்டிக் காட்டப் படுவது சரியாக இருப்பின் சம்பந்தப்பட்டவரைப் பற்றி யோசியுங்கள்? பிழையாக இருப்பின் எனக்கு சுட்டிக் காட்டவும். அதையும் மீறி ஏசி உங்கள் நன்மைகளை எனக்கு அனுப்பி வைக்க ஆசைப் பட்டாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. என்றாலும் ஏசியதற்காக மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நீங்கள் முப்லிசாக மாறிவிடலாம்? சரி விடயத்திற்கு வருகிறேன். …

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-03

-மவ்லவி யூனுஸ தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இதற்கு முன் இரண்டு இதழ்களில் பொதுவாக பிறரை குறைகாண முடியாது, இழிவாக பேச முடியாது அப்படி மீறி பேசுபவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைக்குரியவர்கள் என்பதையும், மேலும் பிறரை குத்திக்காட்டி அவர்களின் குறைகளை எடுத்துக் காட்டலாம் என்பதற்காக அவர்களால் வைக்கப்படும் ஹதீஸை பிழையாக விளக்கம் கொடுத்து, தனது தவறை நியாயப்படுத்த முனைவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த இதழில் பீஜேயால் எந்த அளவிற்கு ஸஹாபாக்கள் கொச்சைப் …

Read More »

இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? – 01

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் ஒவ்வொரு நாளும் அமல்களை தொடராக செய்து வருகிறோம்.என்றாலும் அந்த அமல்கள் மூலம் உள்ளத்திற்கு இறையச்சம் வளர்ந்துள்ளதா? என்றால் மிக,மிக, குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் அதற்கு காரணம் என்ன? எங்கயோ ஒரு பிழை நடக்கிறது அதை திருத்திக் கொண்டால் உள்ளத்தில் இறையச்சம் வளர்வதை நாமே உணர முடியும். ஒரு அமலை செய்தவுடன் எப்படி உள்ளத்தில் இறையச்சத்தை வளர்ப்பது? …

Read More »

கஸா் ஜம்வு தொழுகைகளின் சட்டங்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை)- கஸா் என்றால் சுருக்குதல். அதாவது நான்கு ரக்அத்துகள் தொழுகையை இரண்டு ரக்ஆத்துகளாக தொழுவதாகும். ஜம்வு என்றால் சோ்த்தல். அதாவது ளுஹரையும், அஸரையும் சோ்த்து தெழுவதாகும். மேலும் மஃரிபையும், இஷாவையும், சேர்த்து தொழுவதாகும். கஸா் எப்போது செய்ய வேண்டும், ஜம்வு எப்போது செய்ய வேண்டும், என்பதை ஹதீஸ்களின் வழியில் காண்போம். கஸா் தொழுகை “ இப்னு அப்பாஸ் (ரலி) …

Read More »

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-02

எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை) சென்ற இதழில் ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற …

Read More »

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸை மறுத்தார்களா? பீஜே-விற்கு பதில்

–மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல்ஆசிரியர்– கண்ணியத்திற்குறிய இறைவிசுவாசிகளே ! சமீபகாலமாக ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறைக்கு சாத்தியமில்லை, அறிவுக்கு பொருத்தமில்லை, என்று நாளுக்கு நாள் ஸஹீஹான ஹதீஸ்கள் பல கோணங்களில் மறுக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். நபியவர்களுடைய காலத்திற்குப் பின் முஃதஸிலாக்கள் என்ற வழி கெட்ட அமைப்பினர் ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை தனது கொள்கையாக கொண்டிருந்தனர். அதன் பிறகு சமீப காலமாக ஸஹீஹான ஹதீஸ்கள் …

Read More »