Featured Posts
Home » ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ் (page 2)

ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்

சுன்னத்தான தொழுகைகளும், அதன் எண்ணிக்கைகளும்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- பர்ளான தொழுகை மொத்தமாக பதினேழு ரக்அத்துகள் உள்ளன என்பதும், சுப்ஹூ தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை எத்தனை ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதே நேரம் இரவிலும், பகலிலும் என்னென்ன சுன்னத்தான தொழுகைகள் தொழ வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்வோம். வீட்டில் தொழுதல்… பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை (ஆண்கள்) தனது வீட்டில் தொழுவது தான் …

Read More »

படைப்புகளுடைய தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடல்…

மனிதனுக்கு ஏற்படும் பலவிதமான தீங்குகளிலிருந்து ஆன்மீக ரீதியாக பாதுகாப்பு பெறுவதற்காக பல வழிமுறைகளை அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் எடுத்துக் கூறியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான ஒரு து ஆவை உங்கள் பார்வைக்கு தருகிறேன். أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّات مِن شَرِّ مَا خَلَقَ அவூது பி கலிமாத்தில்லாஹித் தாமாத்தி, மின் ஷர்ரிமா கலக் ஒவ்வொரு படைப்புகளுடைய தீங்கை விட்டும் பரிபூரணமான அல்லாஹ்வுடைய சொற்களைக் கொண்டு (அல்லாஹ்விடத்தில்) நான் பாதுகாப்பு தேடுகிறேன். …

Read More »

குதிகால் கழுவப்படாவிட்டால் நரகம் [நரகத்தில் சில காட்சிகள்- 06]

நரகத்தின் கொடூரங்களையும், நரகத்தில் பாவிகள் அனுபவிக்கும் தண்டனைகளையும், எந்த, எந்த பாவங்களினால் நரகத்தில் பாவிகள் வேதனை அனுபவிப்பார்கள் என்று தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். அந்த வரிசையில் இந்த தொடரிலும் சில பாவங்களை நினைவுப் படுத்த உள்ளேன். எனக்கு மாறு செய்தால்… “அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், …

Read More »

உலமா சபை மௌனம் காப்பது ஏன்?

இலங்கை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்ன கும்பர பகுதியில் உள்ள மஸ்ஜிதில் பௌத்த மத குருமார்கள் அடங்கிய குழுவினரை பள்ளி நிர்வாகம் பள்ளிக்குள் வரவழைத்து பன, பிரீத் போன்ற அவர்களின் ஷிர்க்கான வணக்க வழிபாடுகளை கச்சிதமாக செய்யக் கூடிய காட்சிகளை முஸ்லிம் உலகமே பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியது. சாதாரண பொதுமகன் முதல் படித்தவர்கள் வரை காரி துப்பக் கூடிய அளவிற்கு பகிரங்கமாக ஷிர்க் என்ற பாவத்தை அல்லாஹ்வுடைய பள்ளிக்குள் அந்த பள்ளி …

Read More »

உனது உயிருக்காக நீ போராடு…

மௌலவி. யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர். ஒரு மனிதனை படைப்பதும், அழிப்பதும், அல்லாஹ்வின் கடமையாகும். ஒரு மனிதன் எப்படி மரணிப்பான், எந்த நிலையில் மரணிப்பான், எந்த இடத்தில் மரணிப்பான் என்ற அனைத்து விவகாரங்களையும் அறிந்த ஒருவன் அல்லாஹ் மட்டும் தான் என்ற தெளிவான நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு மனிதனின் மரணத்தின் முடிவை வைத்து இது நல்ல மைய்யத்து, இது கெட்ட மைய்யத்து என்று உலகில் யாருக்கும் உறுதியான தீர்ப்பு கொடுக்க முடியாது. பொதுவாக உலக நடை …

Read More »

ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் – நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம். ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்… சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை …

Read More »

உலமாக்களுக்கு ஓர் அறிய சந்தர்ப்பம்…!

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – உலக மட்டத்தில் கல்வி தாகத்தில் இருக்கும் உலமாக்களுக்கு ஹதீஸ்கள் முழுவதையும் ஒரே பார்வையில் தேடிப்படிக்க கூடிய ஓர் அறிய சந்தர்ப்பத்தை இறையருளால் ஷேக் அஹமத் இப்னு ஸாலிஹூஸ் ஷாமி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹ் அவருக்கு அருள் பாளிப்பானாக ! இது சம்பந்தமாக பலஹத்துறையைச் சார்ந்த அஷ்ஷேக் முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் பேசிய ஆடியோ கிளிப்பை எழுத்து …

Read More »

தாயின் அல்லது தந்தையின் சாயலில் குழந்தை..!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- குழந்தை பிறந்தவுடன் இந்த குழந்தை தாயின் சாயலில் உள்ளது. அல்லது தந்தை சாயலில் உள்ளது. அல்லது மாமாவின் சாயலில் உள்ளது அல்லது சாச்சாவின் சாயலில் உள்ளது. என்று மாறி, மாறி சந்தோசமாக வீட்டார்கள் பேசிக் கொள்வார்கள். ஒரு குழந்தை எப்படி அவர்களின் முகச்சாயலில் பிறக்கிறது என்பதை 1438 வருடங்களுக்கு முன்னால் எழுத தெரியாத, வாசிக்க தெரியாத இறைத் தூதர் நபி (ஸல்) …

Read More »

பெருமையும், நரகமும் [உலக அழிவும், மறுமை விசாரணையும்-6]

நரகத்தில் பாவிகள் அனுபவித்து வரும் தண்டனைகளை தொடராக நான் உங்கள் சிந்தனைக்கு எடுத்துக் காட்டி வருகிறேன். அந்த தொடரில் இன்னும் சில காட்சிகளை காணலாம். மனோ இச்சையினால் நரகம்… மனிதன் சரியான முறையில் வாழ்வதற்காக நபியவர்களை தேர்ந்தெடுத்து, அவரின் மூலமாக மார்க்கத்தை அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். நபியவர்களின் மரணத்திற்கு பிறகு காலம் செல்ல, செல்ல, நபியவர்கள் மார்க்கத்தில் காட்டித்தராத பல செயல்பாடுகள் மார்க்கமாக மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள். செய்தால் நல்லது …

Read More »

மறுமையில் முதல் தீர்ப்பு [உலக அழிவும், மறுமை விசாரணையும்-5]

உலகம் அழியும் போதும், மறுமை நாளில் ஏற்ப்படும் பல நிகழ்வுகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். நாம் உலகத்தில் செய்த அனைத்து விடயங்களையும் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்பட இருக்கிறோம். அவற்றில் முதலாவதாக விசாரிகப்படும் செயலை நபியவர்கள் பின் வருமாறு எடுத்துக் காட்டுகிறார்கள். “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும் …

Read More »