Featured Posts
Home » ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ் (page 3)

ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ்

ஸிராத் பாலத்தின் உண்மை நிலை? [உலக அழிவும், மறுமை விசாரணையும்-4]

உலக அழிவும், மறுமை விசாரணையும் – 4 ஸிராத் பாலத்தின் உண்மை நிலை? சென்ற தொடரில் மறுமை நாளில் நபிமார்களினதும், மக்களினதும் நிலை சம்பந்தமாக சில சான்றுகளை முன் வைத்திருந்தேன். இந்த தொடரிலும் மறுமை நாளில் நடக்கும் சில காட்சிகளை உங்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன். ஸிராத் எனும் பாலம்… மறுமை நாளில் நல்லவர்களும், கெட்டவர்களும், இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும். சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற …

Read More »

நரகத்தில் தற்கொலையாளிகள் [நரகத்தில் சில காட்சிகள் – 5]

நரகத்தில் நடக்கும் காட்சிகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். இது வரைக்கும் நான்கு பகுதிகளில் நரகில் நடக்கும் கொடூரமான தண்டனைகளை பார்த்தோம். தொடர்ந்தும் சில காட்சிகளை காண்போம். நரகம் பேசும்… பாவிகளை நரகில் போட்டுக் கொண்டிருக்கும் போது இன்னும் பாவிகள் இருக்கிறார்களா ? இன்னும் இருக்கிறார்களா ? என்று நரகம் கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம். முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார் …

Read More »

பாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்

மிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்பை ஏற்ப்படுத்துவதற்காக அதான் (பாங்கு) கடமையாக்கப்பட்டது. அந்த பாங்கு எப்படி கடமையாக்கப்பட்டது, பாங்கு சொல்பவரின் சிறப்புகள் என்ன? பாங்குடன் சம்பந்தமான ஏனைய செய்திகளை இக் கட்டுரையில் தொடராக படிக்கலாம். பாங்கு கடமையாக்கப் பட்ட வரலாறு… நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும், மக்களை எவ்வாறு பள்ளிக்கு அழைக்கலாம் …

Read More »

நரகத்தில் பெண்கள் [நரகத்தில் சில காட்சிகள் – 4]

சென்ற மூன்று தொடர்களில் நரகத்தில் நடக்கும் பலவிதமான தண்டனைகளின் காட்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தேன். இந்த தொடரிலும் சில பயங்கரமான நிகழ்சிகளை கவனிப்போம். நரகவாசிகளுக்கு மரணம் கிடையாது… “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே!இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அவர்கள், ஆம்! இதுதான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு …

Read More »

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் [நரகத்தில் சில காட்சிகள் – 3]

நரகத்திற்குள் பலவித தண்டனைகள் சென்ற இரண்டு தொடர்களில் நரகத்தின் சில பயங்கரமான காட்சிகளையும் மற்றும் நரகத்தின் வேதனையை எந்த, எந்த, பாவத்திற்காக தண்டனையாக அனுபவிக்கிறார்கள் என்பதை பார்த்தோம். இந்த தொடரில் நரகத்திற்குள் பாவிகளுக்கு கிடைக்கும் அதி பயங்கர வேதனைகளை கவனிப்போம். ஆடை… இந்த உலகத்தில் மானத்தை மறைக்க வித,விதமான ஆடைகளை மக்கள் அணிகிறார்கள். அதே நேரம் அல்லாஹ்வுக்கு மாறு செய்த பாவியாக இருந்து அவன் நரகத்திற்கு உரியவனாக தீர்ப்பளிக்கப்பட்டால், நரகத்திற்குள் …

Read More »

மறுமையில் நபிமார்களின் நிலை [உலக அழிவும், மறுமை விசாரணையும்-3]

சென்ற இரண்டு தொடர்களில் உலகம் அழியும் நிலைப்பற்றியும், மறுமையில் நடக்கும் சில காட்சிகளையும், உங்கள் சிந்தனைக்கு முன் வைத்தேன். தொடர்ந்தும் மறுமையில் நடக்க இருக்கும் கள நிலவரங்களை கவனிப்போம். மறுமையில் நபிமார்களின் நிலை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் …

Read More »

தடம் புரண்டவர்கள் யார்? [ARTICLE]

குர்ஆன் மற்றும் சுன்னாவை அடிப்படையாக கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் அனைவரும் ஒன்று பட்டு ஒரே அணியாக செயல்பட்டு வந்தார்கள். ஆனால் காலப் போக்கில் ஏதோ சில காரணங்களை கூறி அந்த ஜமாஅத்திலிருந்து பிரிந்து சென்று அதே போன்ற வேறொரு பெயரில் செயல் பட்டுக் கொண்டு, ஆரம்பத்திலிருந்தே ஒரே கொள்கையில் இருப்பவர்களைப் பார்த்து பீஜேயும், அவர்களை சார்ந்தவர்களும் இவர்கள் கொள்கையிலிருந்து தடம்புரண்டுவிட்டார்கள் என்று பகிரங்கமாக பொய் சொல்கிறார்கள் …

Read More »

தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ [துஆக்கள் அறிமுகம்-2]

தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ சென்ற முதலாவது துஆக்கள் அறிமுகத்தில் தூங்கும் முன் சொல்ல வேண்டிய பல துஆகளை உங்களுக்கு நினைவுப் படுத்தி இருந்தேன். இம் முறை தஹஜ்ஜத் தொழுகைக்கு எழும்பியவுடன் ஓதும் துஆவும், மேலும் காலை தூக்கத்தில் இருந்து எழுந்த உடன் ஓதும் துஆவையும் தருகிறேன், பாடமாக்கி வாழ்க்கையில் நடை முறைப்படுத்தி இறை அன்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்தவுடன் பிரார்த்தனை இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) …

Read More »

தூங்கும் போது ஓத வேண்டிய துஆக்கள் [துஆக்கள் அறிமுகம்-1]

துஆக்கள் அறிமுகம் நமது வாழ்க்கையில் அன்றாடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக நபியவர்கள் பல துஆகளை நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நாம் மணனமிட்டு அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வந்தால் நபியின் வழிமுறையை நாம் நடை முறைப்படுத்தியதோடு, மறுமையில் அதற்குரிய நன்மைகளை தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த பகுதியில் தொடராக துஆகள் அறிமுகம் என்று தேவையான துஆகளை தொகுத்து வழங்கவுள்ளோம். உங்கள் பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைப்பதோடு, நீங்களும் மனப்பாடம் …

Read More »

தஃவா களத்தில் நாம் காணும் சவால்களும் தீர்வுகளும்

அழைப்பாளர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் – ஹிஜ்ரி 1439 (2017) நாள் : 14-12-2017 & 15-12-2017 தலைப்பு: தஃவா களத்தில் நாம் காணும் சவால்களும் தீர்வுகளும் வழங்குபவர்: ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ் (சத்தியக்குரல் ஆசிரியர், இலங்கை) இடம் : மஸ்ஜித் உம்மு உமர் வளாகம், ஸினாயிய்யா, ஜித்தா ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »