Featured Posts
Home » இப்னு கலாம் ரசூல்

இப்னு கலாம் ரசூல்

இதுதான் இஸ்லாம் (பகுதி-6)

ஜக்காத் கொடுத்தல் அல்லாஹ் குர்ஆனில் எங்கெல்லாம் தொழுகையை நிலைநாட்டுமாறு கூறுகின்றானோ அங்கெல்லாம் தொழுகையுடன் சேர்த்து ஜக்காத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். ஜக்காத் என்பது வருடந்தோறும் வசதியுடையோர் தம் கைவசம் உள்ள பணம் நிலம் மற்றும் தங்க வெள்ளி அணிகலன்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைக்கு மேலாக உள்ள கணக்கைப் பார்த்து குர்ஆனில் நபிமொழிகளில் என்னென்ன விகிதாசாரப்படி கொடுக்கக் கூறியுள்ளதோ அதன் பிரகாரம் கொடுத்து விடவேண்டும். வாகனங்கள் கால் நடைகள் விவசாயம் புதையல் …

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-5)

தொழுகையை நிலை நாட்டுதல் இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் ஒன்று தொழுகை. படைத்த இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதித்து நம் வேண்டுதல்களைப் பணிவுடன் அவனிடம் கோரும் ஒரு வழிதான் தொழுகை. 2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-4)

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது . அதனை உத்தம திரு நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது: இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது. 1- வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதுடன் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் தூராகவும் இருக்கிறார் என்று சாட்சியம் கூறுவது.

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-3)

இஸ்லாம் கூறும் நல்லறங்களும் தீயவைகளும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற அவன் தன் படைப்பினங்களுக்கு குர்ஆன் நபிமொழி மூலம் வழங்கிய அறிவுரைகளில் முழுமையாக ஒரு மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அத்துணை அம்சங்களையும் அழகுபட விவரிக்கின்றான். நல்லறங்களை ஒருவன் தன்னால் இயன்ற அளவு செய்வதையும் தீய செயல்களை முற்றிலும் தவிர்ந்து கொள்வதுதான் அவனது திருப்பொருத்தத்தை பெறும் அடிப்படையாக உள்ளது.

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-2)

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இறைவனால் உலகுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு இறைத்தூதர்களின் சமுதாயத்திற்குப்பின் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதரின் சமுதாயம் நாம்தான். படைத்த இறைவனால் பரிபூரணமாக்கப்பட்ட வாழ்கை நெறியே இஸ்லாம். இந்த வாழ்க்கை நெறியாகிய இஸ்லாம் மட்டுமே இறைவானால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கமாகும். இதனைத்தவிர மற்றைய எல்லா சமயங்கள் மதங்களின் வாழ்க்கை நெறிகளும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதைக் குர்ஆன் கூறுவதைப் …

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-1)

உலகில் வாழும்  மக்கள்  சமுதாயம்  ஆன்மீக ரீதியாகத் தாம்  பின்பற்றும்  மதங்கள், சமயங்கள் கலாச்சாரங்கள்  இவை  சிறந்ததா எனச்  சிந்திக்கும் பொருட்டு  திறந்த  மனதுடன்  இந்த  ஆய்வைக்  படிக்குமாறு முதலாவதாக கேட்டுக்கொள்கிறேன். நம்மைப் படைத்த  இறைவன்  நாம் உண்ண, உடுத்த,  வசிக்க, உறவு முறைகள்  இன்பம்  துன்பம்  நோய்  மருந்து  என பல் வேறு  சூழ் நிலைகளை  நம்மீது  விதித்து  நம்மை உலகில் வாழச் செய்துள்ளான்.

Read More »