Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் (page 10)

அல்குர்ஆன்

இறைமறை கூறும் ‘இறையருள்’

அஷ்ஷைய்க். அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி நாள்: 28.03.2019 – வியாழக்கிழமை இடம்: அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம் – சவூதி அரேபியா Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்? Subscribe our Channel

Read More »

மூஸா நபி – கிழ்ர்(அலை) பிரயாணம் தரும் படிப்பினைகள் [அல்குர்ஆன் கூறும் வரலாறுகள்]

மூஸா நபி – கிழ்ர்(அலை) பிரயாணம் தரும் படிப்பினைகள் [அல்குர்ஆன் கூறும் வரலாறுகள்] அஷ்ஷைய்க். அஜ்மல் அப்பாஸி துறைமுக அழைப்பகம் – ஜித்தா Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்? Subscribe our Channel

Read More »

[தஃப்ஸீர்-053] ஸுரத்துல் ஸஜ்தா விளக்கவுரை (4) வசனங்கள் 23 – 30

அல்குர்ஆன் விளக்கவுரை ஸுரத்துல் ஸஜ்தா | வசனங்கள் 23 – 30 வழங்குபவர்: அஷ்ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 23.02.2019 – சனிக்கிழமை இடம்: மஸ்ஜித் பின் யமானி, OLD AIRPORT – ஜித்தா Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்? …

Read More »

[தஃப்ஸீர்-052] ஸுரத்துல் ஸஜ்தா விளக்கவுரை (3) வசனங்கள் 14 – 22

அல்குர்ஆன் விளக்கவுரைஸுரத்துல் ஸஜ்தா | வசனங்கள் 14 – 22வழங்குபவர்: அஷ்ஷைக். KLM இப்ராஹீம் மதனிநாள்: 26.01.2019 – சனிக்கிழமைஇடம்: மஸ்ஜித் பின் யமானி, OLD AIRPORT – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

ஞானி லுக்மானும் அவர் மகனும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-42]

முன்பொரு காலத்தில் லுக்மான் என்றொருவர் வாழ்ந்து வந்தார். இவர் அடிமையாகவும் கருப்பராகவும் இருந்தார். ஆனால் அவர் ஞானம் மிக்கவராக இருந்தார். இஸ்லாம் நிறங்களைப் பார்க்காது அவரின் அறிவும் ஞானமும் அவருக்கு உயர்வைக் கொடுத்தது. அடிமையாக இருந்த அவர் தனது ஞானத்தால் உயர்வு பெற்றார். திருக்குர்ஆனில் அவர் பெயரில் ஒரு அத்தியாயமே உள்ளது! லுக்மான் தனது மகனுக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது மகனை அழைத்து அவருக்கு அறிவுரை …

Read More »

தாவூத் நபியும் இனிய குரலும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-41]

தாவூத் என்றொரு நபி இருந்தார். இவர் நபியாகவும், வல்லமைமிக்க மன்னராகவும் திகழ்ந்தார். கிறிஸ்தவ சகோதரர்கள் இவரைத்தான் தாவீது ராஜா என்றும், டேவிட் என்றும் அழைக்கின்றனர். இவர் ஆடு மேய்ப்பவராக இருந்தார். தனது ஆடுகளை வேட்டை மிருகங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கவணில் கல் வைத்து குறிபார்த்து எறிபவராகவும் அதில் அவர் மிகப்பெரும் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். இன்றைய பலஸ்த்தீன சிறுவர்கள் சுற்றி சுற்றி கல் வீசுவதைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா. அப்படித்தான் தாவூத் …

Read More »

[தஃப்ஸீர்-051] ஸுரத்துல் ஸஜ்தா விளக்கவுரை (2) வசனங்கள் 5 – 13

அல்குர்ஆன் விளக்கவுரை ஸுரத்துல் ஸஜ்தா | வசனங்கள் 5 – 13 வழங்குபவர்: அஷ்ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 19.01.2019 – சனிக்கிழமை இடம்: மஸ்ஜித் பின் யமானி, OLD AIRPORT – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …

Read More »

[தஃப்ஸீர்-050] ஸுரத்துல் ஸஜ்தா விளக்கவுரை (1) வசனங்கள் 1 – 4

அல்குர்ஆன் விளக்கவுரை ஸுரத்துல் ஸஜ்தா | வசனங்கள் 1 – 4 வழங்குபவர்: அஷ்ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 12.01.2019 – சனிக்கிழமை இடம்: மஸ்ஜித் பின் யமானி, OLD AIRPORT – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …

Read More »

அன்னை மரியமும்; அற்புதக் குழந்தை ஈஸாவும்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-40]

இம்ரான் என்றொருவர் இருந்தார். அவரது மனைவி கருவுற்றார். அவர் தனக்கு ஆண் குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பலஸ்த்தீன் பள்ளியில் பணிபுரிய அல்லாஹ்விடம் நேர்ச்சையும் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு பெண் குழந்தையே கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு மர்யம் எனப் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையையும் அதற்குக் கிடைக்கும் குழந்தையையும் அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். மர்யம் வளர்ந்தாள். பக்குவமும் …

Read More »

நோவினையை உணரும் தோல் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-40 [சூறா அந்நிஸா–17]

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا‏ “நிச்சயமாக எவர்கள் எமது வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நாம் நரகத்தில் நுழைவிப்போம். வேதனையை அவர்கள் சுவைப்பதற்காக அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு வேறு தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.” (4:56) …

Read More »