Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் (page 5)

அல்ஹதீஸ்

உசூலுஸ் ஸுன்னாஹ் (1)

உசூலுஸ் ஸுன்னாஹ் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களின் நூலிலிருந்து… அஷ்ஷைய்க். யூசுப் பைஜி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

வரலாற்றுப் பார்வையில் ஹதீஸ் மறுப்பு | பாகம் – 02

சிறப்பு கல்வி வகுப்புவரலாற்றுப் பார்வையில் ஹதீஸ் மறுப்பு | பாகம்- 02அஷ்ஷைய்க். யூசுப் பைஜிஇமாம் அல்பானி(ரஹ்) நூலகம் – கடைய நல்லூர்நாள்: 09.03.2019இடம்: தவ்ஹீதிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி – கடையநல்லூர் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »

வரலாற்றுப் பார்வையில் ஹதீஸ் மறுப்பு | பாகம்- 01

சிறப்பு கல்வி வகுப்பு வரலாற்றுப் பார்வையில் ஹதீஸ் மறுப்பு | பாகம்- 01 அஷ்ஷைய்க். யூசுப் பைஜிஇமாம் அல்பானி(ரஹ்) நூலகம் – கடைய நல்லூர் நாள்: 09.03.2019இடம்: தவ்ஹீதிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி – கடையநல்லூர் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …

Read More »

இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல்

இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல் (ஹதீஸ் கலை அடிப்படை விதிகள் பற்றிய தனித்துவமிக்க முதல் நூல்) “அல் முஹத்திஸுல் பாஸில் பைனர் ராவி வல் வாஈ” என்ற இந்த நூலே (உலூமுல் ஹதீஸ்) ஹதீஸ்கலையின் அடிப்படை விதிகள் என்ற பாடப்பகுதியில் முதன் முதலாவது எழுதப்பட்ட தனித்துவம் வாய்ந்த நூலாகும். இதனை அல் இமாம் அல் ஹாபிழ் அபூ முஹம்மத் அல் ஹஸன் பின் அப்துர் ரஹ்மான் …

Read More »

மக்களிடம் பரவியிருக்கும் ளயீஃபான ஹதீஸ்கள்

இடம்: புஹாரி மஸ்ஜித், அல்கோபர், சவூதி அரபியா 
நாள்: 12/12/2018, புதன் கிழமை மக்களிடம் பரவியிருக்கும் ளயீஃபான ஹதீஸ்கள் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Video: Bro. Shafi
 Editing: islamkalvi.com media team, Jeddah, KSA Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை …

Read More »

என் பெயரில் பொய் கூறாதீர்கள்! – நபி(ஸல்)

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம், யா ரசூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள் என்றார்கள். 1. நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்? * நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். செல்வந்தராகிவிடுவீர்! 2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி? *தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள். 3. நான் கண்ணியம் உடையவனாக வாழ வழி என்ன? *மக்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் …

Read More »

தீமையைக் கண்டால் தடுப்பதா? மாற்றுவதா?

தொகுப்பு: றஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளன்: தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. ((عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ , فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ , وَذَلِكَ أَضْعَفُ الْإيمَانِ)). رواه مسلِمٌ. நபி …

Read More »

வெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரின் கப்ரு வேதனை [ஹதீஸ் ஆய்வு]

பொதுவாக எம்மத்தியில் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று மரணித்துவிட்டால் அவர் கொடுத்துவைத்தவர், பாக்கியசாலி……… போன்ற வார்த்தைகளால் அந்த ஜனாஸாவைப் பற்றி பெருமைப்படக் கூடியவர்களாக இருக்கின்றோம். அதற்குக் காரணமாக எம்மத்தியில் பரவியிருக்கும் ஹதீஸ் ஒன்றே காரணமாகும். அதாவது; நபியவர்கள் கூறினார்கள் : “எந்த ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை நாளன்று அல்லது அதன் இரவன்று மரணிக்கின்றானோ அவரை கப்ரினுடைய சோதனையிலிருந்து அல்லாஹுத்தஆலா பாதுகாக்கின்றான். மற்றுமொரு அறிவிப்பில் எவர் ஒருவர்….. என்று பொதுப்படையாக வருகின்றது. இந்த ஹதீஸின் …

Read More »

திருமண குத்பாவும் பலவீனமான ஹதீஸும் [ஹதீஸ் ஆய்வு]

இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மார்க்கத்திலும் திருமணத்தைப் பற்றி ஆர்வமூட்டிக் கூறப்படவில்லை என்பது எங்களில் யாவரும் அறிந்த விடயமாகும். அந்த அடிப்படையில் பாமரர்கள் தொட்டு உலமாக்கள் வரை திருமணத்தைப் பற்றி ஆர்வமூட்டுபவர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஹதீஸ்களில் ஒன்றாக “யார் திருமணம் செய்கின்றாரோ நிச்சயமாக அவர் ஈமானின் பாதியை பூரணப்படுத்தியராவார். எனவே அவர் (ஈமானின்) எஞ்சிய பாதியில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.” என்ற ஹதீஸ் காணப்படுகின்றது. இந்த ஹதீஸை பொருத்தமட்டில் அது …

Read More »

மழைக் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுன்னாக்கள்

(1) வானங்களில் மழையின் மேகத்தைக் கண்டால் அல்லாஹ்வின் தூதரின் பதற்றம் : عن عائشة –رضي الله عنها- قالت: كان النبي -صلى الله عليه وسلم- إذا رأى مخيلة في السماء أقبل وأدبر ودخل وخرج وتغير وجهه، فإذا أمطرت السماء سري عنه فعرفته عائشة ذلك فقال النبي صلى الله عليه وسلم: “ما أدري لعله كما …

Read More »