Featured Posts
Home » இஸ்லாம் » படிப்பினைகள் (page 2)

படிப்பினைகள்

படிப்பினை

ஊரில் பிரதான பாதை விஸ்தரிப்பு வேலைகள் துரிதமாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் அதற்குத் தடையாக அமைந்திருந்த வேலிகள், கட்டிடங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருந்தன. இவ்வேளையில், நீண்டகாலமாக பாதையோரமாய் நின்றிருந்த பருத்த மரமொன்றினையும் பாதை விஸ்தரிப்பிற்காக அகற்ற வேண்டியதாயிற்று. எனவே, ஒப்பந்தகாரர்கள் அதை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால், அதனை நட்டு பராமரித்து அதன் பக்கத்திலேயே வசித்து வந்த ஒரு பொதுமகன், அந்த மரம் வெட்டப்படுவதைத் …

Read More »

[3/3] சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள்

சிறப்பு கல்வி வகுப்பு: சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள் -அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 20.04.2018 – வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், துபாய் – அமீரகம்

Read More »

[1/3] சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள்

சிறப்பு கல்வி வகுப்பு: சஹாபாக்களின் வாழ்வு தரும் படிப்பினைகள் -அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் நாள்: 20.04.2018 – வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஏற்பாடு: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், துபாய் – அமீரகம் Thanks to: AL MANAR TAMIL

Read More »

கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகள்!

இலங்கையில் அன்மையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரச் சூழல் தொடர்பாக கடந்த 07-03-2018 அன்று சவுதி அரேபியா, அல்-கப்ஜி நகரத்தில் உள்ள இலங்கை உறவுகளின் ஒன்று கூடலின் போது பெறப்பட்ட சில முக்கிய குறிப்புக்கள்). கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகள்! மீண்டும் ஒரு இனவாத பிரச்சினை வந்த பின் வெற்று கோசங்கள் விடும் சமூகமாக அல்லாமல் நடந்த முடிந்த கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகளை அறிந்து கொள்வோம்! 01) இணைவைப்பிலிருந்து …

Read More »

ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறுச் சம்பவம் தரும் படிப்பினைகள்

ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறுச் சம்பவத்தின் மூலம் ‘பிக்ஹ்” சட்ட முடிவுகளை எடுக்கலாம் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் இச்சம்பவத்தின் மூலம் பெறவேண்டிய சில பண்பாட்டுப் பயிற்சிகளைப் பார்ப்போம். 1. கனி இருக்கக் காய் கவர்தல்: கனி இருக்க காய் கவர்தல் நன்றன்று என்பார்கள். மரத்தில் நல்ல கனி இருக்கும் போது எதற்காக காயைப் பறிக்க வேண்டும்? இதே போன்றுதான் இனிய சொல் இருக்கும் போது கடுமையான, …

Read More »

ஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்…

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டது. அந்நிகழ்வையொட்டி சூறா அந்நூரின் 10 வசனங்கள் அருளப்பட்டன. அந்நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே அல்லாஹ்வும் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளான். முதலில் இந்நிகழ்வு குறித்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆயிஷா(ரலி) அறிவித்தார், ‘இறைத்தூதர்(ச) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். …

Read More »

சூரா யாசின் தரும் படிப்பினைகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 27-10-2017 வெள்ளிக்கிழமை தலைப்பு: சூரா யாசின் தரும் படிப்பினைகள் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கஷ்டமான சூழ்நிலைகளின் போது ஒர் முஃமின்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்பிரிவு) வழங்கும் அல்-ஜுபைல்-2 SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி மாதாந்திர பயான் இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 19-10-2017 வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் தலைப்பு: கஷ்டமான சூழ்நிலைகளின் போது ஒர் முஃமின் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

சில நிதர்சன உண்மைகள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 03-08-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: சில நிதர்சன உண்மைகள் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

இஸ்லாமிய அடையாளத்தை ஒன்றுபட்டு வெளிப்படுத்துவோம்

அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல் அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) வல்ல அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அவனுடைய அருளையும், அவனுடைய கருணையையும் சொரிந்தருள்வானாக நாளுக்கு நாள் சோதனைகள் நம் சமுகத்தை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கின்றது. நமது உயிரினும் மேலான மார்க்க சட்டங்களில் பிறர் தலையிடுகின்ற நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக நாம் வாழும் இந்த நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றவர்கள் இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ …

Read More »