Featured Posts
Home » நூல்கள் » நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

நட்புக்கு இலக்கணம் (நூல் அறிமுகம்)

எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் 2000ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக கற்றுக் கொண்டிருக்கும் போது, நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். அது மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் வாசிப்பையும் பெற்றது. இந்த நூல் வெளிவந்த போது, பிரபல எழுத்தர் அறபாத் ஸஹ்வி அவர்கள் தினகரன் நாளிதழில் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த அறிமுகத்தை இங்கு தருகின்றோம். நூலின் பெயர் : …

Read More »

அடிப்படைகளைத் தகர்க்கும் ‘ஹஸ்ரத்ஜீயின் சம்பவங்கள் ஆயிரம்’

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி(M.A.) 2014 களில் தமிழ்நாடு சென்றிருந்தேன். சென்னை மண்ணடியில் நூல்கள் வாங்குவதற்காக சில புத்தகக் கடைகளுக்குச் சென்றபோது, தப்லீக் சிந்தனை சார்ந்த புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம்தான் ஹஸ்ரத்ஜியின் சம்பவங்கள் ஆயிரம் இதை வாங்கி விமானத்தில் நாட்டுக்குத் திரும்பி வரும்போதே படித்து முடித்துவிட்டேன். ஆயிரம் சம்பவங்கள் பற்றி 10 பாகங்களாக எழுதப்பட்ட அந்த நூலின் முதல் பாகத்தில் 100 சம்பவங்கள் …

Read More »

பல்கலைக்கழகங்களைப் பலிபீடமாக்கும் பகிடிவதை – நூல் அறிமுகம்

A.H. அப்துல்லாஹ் அஸாம் சமூகத்திற்கு மத்தியில் பெரும் அதிர்வுகளைத் தோற்றுவித்துள்ள பகிடிவதை தொடர்பாக எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)அவர்களினால் பல்கலைக்கழகங்களைப் பலிபீடமாக்கும் பகிடிவதை என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பை ஹம்னா பதிப்பகம் 2020 மார்ச் மாதம் துவக்கத்தில் வெளியிட்டுள்ளது. பல தசாப்தகாலமாகத் தடுக்க முடியாமல் தொடரும் இவ்வன்கொடுமை தொடர்பில் பெற்றோரும், புதுமுக மாணவர்களும், நாடும் அதிர்ச்சியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், பல்வேறு விளைவுகளைத் தோற்றுவித்து, தற்போது பேசுபொருளாகியுள்ள இப்பிரச்சினை …

Read More »

நூல் அறிமுகம் – ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் (1)

நூல் அறிமுகம் by M.H.Abdullah ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் P.ஜைனுல் ஆபிதீன் ஏகத்துவ புத்துயிர்ப்பும் ஹதீஸ் மறுப்பும் இந்த நூல் 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் இந்த நூலை விமர்சன ரீதியாக எழுதியுள்ளார். P.ஜைனுல் ஆபிதீன் என்பவர் கடந்த காலங்களில் ஏகத்துவக் கொள்கைக்கு புத்துயிர்ப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார். தற்போது அவரின் நிலை அனைவரும் அறிந்ததே! நூலாசிரியர் அவர்கள் தனது முன்னுரையில் …

Read More »

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (4)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் தன்னை பிக்ஹ் துறை அறிஞராக இனங்காட்டிக் கொள்கின்றார். இந்த அடிப்படையில் அவர் பிக்ஹ் தொடர்பான விடயங்களில் இந்த நூலில் விட்ட சில தவறுகளை இனம் காட்டி வருகின்றோம்.

Read More »

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (3)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குத்பாவின்போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழுதல் இமாம் குத்பாப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது மஸ்ஜிதுக்குள் நுழைபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் எனக் கோருகின்ற ஹதீஸ் வந்துள்ள போதிலும் ஹனபீக்களும், மாலிக்கினரும் குத்பாப் பிரசங்கத்தின் போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கது என்று கூறுகின்றனர். இதற்கான காரணம் குறித்து நான் சிந்தித்துப் …

Read More »

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (2)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மூஸா(அலை) அவர்கள் தன்னிடம் (மனித உருவில்) வந்த வானவரது கண்ணைப் பழுதாக்கினார் என்ற ஹதீஸ் புஹாரி, முஸ்லிம் உட்பட ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை nஷய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி மறுக்கின்றார். அத்துடன் இந்த ஹதீஸுக்கு அறிஞர்கள் அளித்த விளக்கங்களையும் மறுக்கின்றார். இது பற்றி அவர் கூறும் போது,

Read More »

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (1)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அஷ்ஷெய்க. முஹம்மது அல் கஸ்ஸாலி அவர்கள் “அஸ்ஸுன்னா, அந்நபவிய்யா பைய அஹ்லில் பிக்ஹி வஅஹ்லில் ஹதீஸ்” என்ற பெயரில் அரபியில் ஒரு நூலை எழுதினார். இதனை ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம். எப். ஸைனுல் ஹுஸைன் ((நளீமி) M.A (Cey)) அவர்கள் அழகுற தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

Read More »