Featured Posts

அறிவியல்

அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]

iDTV Talk Show | Episode-2 With Er. Mohamed R. Zackariah Video and Editing: Islamkalvi Media Unit விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை என்று நிறுவினரா? [கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து மீண்டுவந்த மேற்குலக விஞ்ஞானி..!?] இந்த வீடியோ பதிவில்.. விஞ்ஞானிகளை நோக்கி திருக்குர்ஆனின் கேள்விகள் வானம், பூமி படைக்கப்பட்டதை பற்றிய திருக்குர்ஆனின் கேள்விகள் கடவுள் இல்லை என்ற கருத்தாக்கத்தில் எல்லா நவீன அறிவியல் விஞ்ஞானிகளும் …

Read More »

தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு

ஆசிரியர் முன்னுரை சகோதரி ஹுர்ரதுன்னிஸா இலங்கை கல்-எளிய மகளிர் அரபுக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகின்றார். அவரின் முதல் படைப்பு இந்த கட்டுரை சகோதரியின் எழுத்தாற்றலை மேன்படுத்தி அவரின் தந்தையைப்போல தஃவா களத்திலும் எழுத்துலகிலும் சிறப்புடன் செயல்பட வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்கின்றோம். இஸ்லாம் கல்வி இணைதள வாசகர்களும் பிரார்த்தனை செய்யமாறு கேட்டுகொள்கின்றோம். கட்டுரை ஆசிரியர் சகோதரி ஹுர்ரா, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் புதல்வியாவர் …

Read More »

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

தேன் உற்பத்தியாகும் முறை இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எல்லாமே அல்லாஹ்வின் அத்தாட்சிகளாகும். அவைகளை அடிக்கடி மனிதன் சிந்தித்து பார்க்க வேண்டும், அதன் மூலம் இன்னும் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல விதமான அத்தாட்சிகளை உலகில் அல்லாஹ் அமைத்துள்ளான். நபிமார்களின் உள்ளங்களை அமைதிப் படுத்துவதற்காக முஃஜிஸாத்துகள் என்ற பெயரில் ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு விதமான அத்தாட்சிகளை அல்லாஹ் கொடுத்தான். நபிமார்களை ஏற்றுக் கொண்ட தோழர்களின் உள்ளங்களை அமைதிப் …

Read More »

வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

-உண்மை உதயம் மாத இதழ்- (அல்குர்ஆனின் அறிவியல் அற்புதம்) அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்’ (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி …

Read More »

கருவியல் ஓர் ஆய்வு (AlQuran and Embryology)

வழங்குபவர்: அஷ்ஷேக். ஆதில் ஹஸன் (பணிப்பாளர்: இஸ்லாமிய ஆய்வு மையம், இலங்கை) நாள்: 31.01.2014 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video 2.3 GB [audio:http://www.mediafire.com/download/01hbgbh9g9rj9a9/AlQuran_and_Embryology-Adil_Hasan.mp3] Download mp3 Audio

Read More »

நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) தேக்க நிலையும் அதற்கான காரணங்களும் ஏலவே குறிப்பிட்டது போன்ற காரணங்களால் அறிவியலின் உச்சநிலையை அடைந்து அகில உலகெங்கும் அறிவொளி பாச்சிய முஸ்லிம்கள் படிப்படியாக இத்துறையில் செல்வாக்கை இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பியர் இத்துறையில் எழுச்சி பெற்றனர்.

Read More »

நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சென்ற தொடரில் மருத்துவம், இரசாயனவியல், வானவியல், கணிதம் போன்ற அறிவியல் துறைகளில் முஸ்லிம்கள் அடைந்திருந்த முன்னேற்றம் குறித்து சுருக்கமாக நோக்கினோம். அதன் தொடரில் புவியில் குறித்து இவ்விதழில் நோக்குவோம். புவியியல்: முஸ்லிம்களால் வளர்க்கப்பட்ட அறிவியல் கலைகளுள் புவியியலும் முக்கியமானதாகும். புவியியல் தொடர்பாக அன்று நிலவிய பல தவறான நம்பிக்கைகளை நீக்கியவர்கள் முஸ்லிம்கள்தான். புவி தட்டையானது என்ற கருத்தை மறுத்து அது உருண்டையானது என்ற கருத்தை …

Read More »

நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியாமட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார்.(1) அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. (2) வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் …

Read More »

[13] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

இராக்கின் மீது பொருளாதாரத் தடையும், இறைத் தூதரின் முன்னறிவிப்பும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகள் குறித்து மிகத் தெள்ளத் தெளிவாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவற்றில் பலவும் அவர்கள் காலத்திலேயே நடந்து இருக்கிறது. மற்றைய அவர்களது முன்னறிவிப்புகள் இன்றைய காலத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் நேருக்கு நேர் கண்டு வருகிறோம்.

Read More »