Featured Posts
Home » சட்டங்கள் (page 20)

சட்டங்கள்

ஜூம்ஆ நாளின் சிறப்புகள், பேண வேண்டியவைகள், தொழுகைக்கு தயாராகுதல் | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-039]

ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜும்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜும்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜும்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா …

Read More »

குர்பானி (உழ்ஹிய்யாவு)க்குப் பதிலாக பெறுமதியை பணமாக கொடுக்கலாமா? உஸ்தாத் மன்சூர்-க்கு மறுப்புரை

தவறான கருத்துகள் மக்கள் மன்றத்தில் பரவும் போது அதற்க்கு உடனடியான மறுப்புரையும், சரியான கருத்துகளையும் மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் இல்லையென்றால் தவறான செய்தியை உண்மையன நம்பி மக்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வகையில் இலங்கையில் இக்வானிய சிந்தனைவாதியான உஸ்தாத் மன்சூர் குர்பானி (உழ்ஹிய்யா) தொடர்பான ஆதாரமற்ற முறையில் பலசெய்திகளை ‘உள்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும்’ என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த நூலூக்கான மறுப்புரையை அஷ்ஷைக். அப்துல்லாஹ் …

Read More »

ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்

தமிழ்பேசும் முஸ்லிம் உலகில் ஹஜ் பற்றிய ஆதாரமில்லா பல செய்திகள் உலவிவருவதை காணலாம். அப்படியான சில செய்திகளை தொகுத்து, அந்த செய்தி எந்தவகையில் பலகீனமானது என்ற குறிப்புடன் தொகுத்து வழங்கியுள்ளார் இலங்கை அத்தார் அஸ்ஸலபிய்யா-வின் அஷ்ஷைக்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன். அதனை இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்கள் பயன்பெறும்பொறுட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. (இஸ்லாம் கல்வி ஊடக குழு) ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள் [அஷ்ஷைக்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்] பலகீனமான …

Read More »

புளியங்குடி | ஜும்ஆ குத்பா பேருரை | ஸகாத் சட்டங்கள்

புளியங்குடி | ஜும்ஆ குத்பா பேருரை இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான் காயிதே மில்லத் நகர் – புளியங்குடி எஸ். யூசுப் பைஜி முதல்வர், இப்னு தைய்மிய்யா (பெண்கள்) அரபிக்கல்லூரி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …

Read More »

வரிசையை சீர் செய்வதும்… இடைவெளியை நிரப்புதலும்… | ஜமாஅத்துத் தொழுகை-8 [பிக்ஹுல் இஸ்லாம்–38]

உண்மை உதயம் மாதஇதழ் (ஜூன் – 2018) -ஆசிரியர்: S.H.M. இஸ்மாயில் ஸலபி- வரிசையை சீர் செய்வதும் இடைவெளியை நிரப்புதலும் தொழுகையில் சிலர் வரிசையில் நேராக நிற்பதில்லை. சிலர் இடைவெளி விட்டு நிற்கின்றனர். மற்றும் சிலர் முன் வரிசை பூரணமாகாமலேயே அடுத்தவரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.’ என …

Read More »

கேள்வி-09 | துல்ஹிஜ்ஜா மாதத்தில் 3-நாட்கள் நோன்பு வைப்பதன் சட்டம்

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-09 | துல்ஹிஜ்ஜா மாதத்தில் 3-நாட்கள் நோன்பு வைப்பதன் சட்டம் [தொடர்-03] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media …

Read More »

இரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் அன்றாடம் செய்யும் வணக்கங்களில் முதன்மையான வணக்கம் தொழுகையாகும். அந்த தொழுகையை பர்ளு என்றும், சுன்னத் என்றும் நபில் என்றும் பல பெயர்களில் நமக்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பர்ளு தொழுகைக்கு அடுத்தபடியான உச்சக்கட்டமான பல சிறப்புகளை உள்வாங்கிய தொழுகை தான் இந்த இரவுத் தொழுகையாகும். இந்த இரவுத் தொழுகைக்கு நபியவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை தொடர்ந்து கவனிப்போம். …

Read More »

பெருநாளும் நானும்

நோன்புப் பெருநாள் எனக்கு சிறிய சோதனையுடனேயே கடந்துபோனது. பெருநாளைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கால் பெருவிரலில் ஏற்பட்டிருந்த சிறிய சிரங்கொன்று வேலைப்பழுக்களால் வீக்கமுற்று வீட்டு வைத்தியத்திற்கும் அடங்காத வகுதிக்குள் முன்னேறியிருந்தது. அது ஒருபுறம் இருக்க, பெருநாள் தொழுகைக்கிடையில் பித்ராவைக் கொடுத்து நோன்பை வழியனுப்பும் முக்கிய கடமை அனைவருக்கும் காத்திருந்தது. வீட்டிலுள்ளவர்கள் சார்பாக, தேவையான அரிசியினை மனக்கணக்கிட்டு தானே அளந்து ஏழைகளுக்கு கொடுத்துவிடுவது எனது தாயின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், …

Read More »

கேள்வி-11 | ஷவ்வால் நோன்பு வைப்பதின் சட்டம்?

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 28-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-11 | ஷவ்வால் நோன்பு வைப்பதின் சட்டம்? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit   Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to …

Read More »

தவ்பா (பாவமன்னிப்பின்) தனிச்சிறப்பு | அல்-ஜுபைல்-2

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல்-2: 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 07-06-2018 தலைப்பு: தவ்பா (பாவமன்னிப்பின்) தனிச்சிறப்பு வழங்குபவர்: அஷ்ஷைக். அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலாத் இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் (RC) ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Keep Yourselves updated: Subscribe our …

Read More »