வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற வாராந்திர திருக் குர்ஆன் விளக்க வகுப்பின் சூரா அல் முஃமினூன் விளக்க உரை. வீடியோ தயாரிப்பு & வெளியீடு: துறைமுக அழைப்பகம்-ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/l8m9elq3i81s3ev/சூரத்துல்_முஃமினூன்_விரிவுரை_-_பாகம்-01.mp3]
Read More »Daily Archives: March 12, 2015
ஜாக்கிரதை புதிய வகை நோய் எமது சமுதாயத்தில்.. ..
வரக்கூடிய எந்த செய்தியாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு பரப்பக்கூடிய ஒரு புதிய வகை நோய் எமது சமுதாயத்தில் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலைப்பாடு அல்லாஹ்வின் மார்க்கத்திலும் இருப்பது மிகப் பாரதூரமான விடயமாகும். அல்லாஹ் கூறுகின்றான்: “உனக்கு அறிவில்லாத விடயத்தில் நீ நிற்காதே! (உனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதே!) நிச்சியமாக கேள்விப் புலன், பார்வை, உள்ளம் இவை அனைத்தும் அவற்றைப் (பிரயோகித்ததைப்) பற்றி கேள்வி கேட்கப்படும்.” அல்குர்ஆன் (17:36) பரப்பப்படும் …
Read More »