கேள்வி: ஒருவர் தனது முதல் உம்ராவை முடித்து விட்டு இரண்டாவது உம்ராவுக்காக ஆயிஷா பள்ளிக்கு சென்று அங்கு இஹ்ராம் அணிந்து நிய்யத் வைக்கிறார்களே. இது பற்றி விரிவான விளக்கம் தரவும். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்…! (M. Z. Mohammed) பதில்: உம்ராவிற்குச் செல்பவர்களும் ஹஜ்ஜிற்கு செல்பவர்களும் தங்களது கடமையை நிறைவேற்றிய பின்னர் பல உம்ராக்கள் செய்யும் வழமை பலரிடம் காணப்படுகிறது. ஆயிஷா பள்ளி என்று அழைக்கப்படக் கூடிய தன்ஈம் …
Read More »Daily Archives: March 22, 2015
சூரத்துல் முஃமினூன் விரிவுரை (பாகம் 10)
வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற வாராந்திர திருக் குர்ஆன் விளக்க வகுப்பின் சூரா அல் முஃமினூன் விளக்க உரை. வீடியோ தயாரிப்பு மற்றும் வெளியீடு: துறைமுக அழைப்பகம்-ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/xu66ma6q84mpox0/சூரத்துல்_முஃமினூன்_விரிவுரை_-_பாகம்-10.mp3]
Read More »கேள்வி-பதில் நிகழ்ச்சி
வழங்குபவர்: மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி நாள்: 20.03.2015
Read More »