Featured Posts
Home » 2015 » March » 24

Daily Archives: March 24, 2015

கண்டெடுக்கப் பட்ட பொருளின் நிலை என்ன ?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை இஸ்லாம் மார்க்கம் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. அந்த வரிசையில் பாதையில் பிறரின் பொருளை கண்டெடுத்தால் அதை என்ன செய்வது என்பதை தொடர்ந்து அவதானிப்போம். ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் …

Read More »

சூரத்துல் முஃமினூன் விரிவுரை (பாகம் 11)

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற வாராந்திர திருக் குர்ஆன் விளக்க வகுப்பின் சூரா அல் முஃமினூன் விளக்க உரை. வீடியோ தயாரிப்பு மற்றும் வெளியீடு: துறைமுக அழைப்பகம்-ஜித்தா

Read More »