–மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல்ஆசிரியர்– கண்ணியத்திற்குறிய இறைவிசுவாசிகளே ! சமீபகாலமாக ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறைக்கு சாத்தியமில்லை, அறிவுக்கு பொருத்தமில்லை, என்று நாளுக்கு நாள் ஸஹீஹான ஹதீஸ்கள் பல கோணங்களில் மறுக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். நபியவர்களுடைய காலத்திற்குப் பின் முஃதஸிலாக்கள் என்ற வழி கெட்ட அமைப்பினர் ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை தனது கொள்கையாக கொண்டிருந்தனர். அதன் பிறகு சமீப காலமாக ஸஹீஹான ஹதீஸ்கள் …
Read More »