நோன்பு வைத்த நிலையில் ஜாஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்த சமயம் அவர்களை கடந்து சென்ற நபிகளார் இருவரும் நோன்பை விட்டுவிட்டார்கள் என்ற நபிமொழியின் உண்மை நிலை என்ன? அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா …
Read More »