Featured Posts
Home » 2015 » November » 17

Daily Archives: November 17, 2015

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- நரகத்திலிருந்து பாதுகாத்தல் கடைசி வரைக்கும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு கணவனும் மனைவியை கைப்பிடிக்கின்றார். மனைவியின் மீது அன்பு, பாசம் வைத்து சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். மனைவியின் கண்ணில் தூசு விழுவதையும் பொறுத்துக் கொள்வதில்லை. மனைவி நோயினால் அவஸ்தைப்படுவதையோ அல்லது வேறு காரணங்களால் துன்பப்படுவதையோ விரும்புவதில்லை. மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகுகின்றார். மனைவி சுகயீனமுற்றால் குணப் படுத்துவதற்காக பெரும் …

Read More »

இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா?

முதலாவதாக நடைப்பெறும் ஜமாஅத் தொழுகைக்குப் பின் இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா? -இம்தியாஸ் யூசுப் ஸலபி- பள்ளிவாசலில் முதலில் நடத்தப்படும் ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டால் இரண்டாவது முறையாக அப்பள்ளியில் ஜமாஅத் தொழுகை நடத்தப்படக் கூடாது அதற்கு பதிலாக தனித்தனியாக தொழுது விட்டு செல்ல வேண்டும். அதுமட்டுமன்றி இரண்டாவது ஜமாஅத் நபிகளார் (ஸல்) அவர்கள் நடத்தியதாக ஆதாரமுமில்லை என சிலர் கூறிவருகிறார்கள். நாம் அறிந்தவரையில் இவர்களுடைய வாதத்திற்கு நேரடியான …

Read More »