-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டுவது? (1) ஒரு வீட்டில் ஜனாஸா விழுந்து விட்டால் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டி, அடக்கம் செய்கின்ற வரை பலவிதமான மார்க்கத்திற்கு முரண்பாடான செயல்பாடுகளை காண்கிறோம். எல்லா அமல்களுக்கும் ஒரு முன்னோடியாக நபியவர்களை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அந்த துாதரின் வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று நபியவர்களை முன் நிறுத்தி அல்லாஹ் நமக்கு உபதேசம் செய்கிறான்! அந்தத் துாதர் …
Read More »Daily Archives: May 7, 2016
தஃவா களத்தில் ஏன் இத்தனை முரண்பாடுகள்?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- சீர் கெட்டு சிதறிக்கிடந்த மனிதர்களை சரியான வழியின் பக்கம் அழைத்து உலக மகா சாதனை படைத்தார்கள் நபியவர்கள். உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகவும், அவரையே பின் பற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளைப் படி, நமது வழி நபி வழி என்று சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு மத்தியில் பல கூறுகளாக பிரிந்து, பிளவுப்பட்டு, மாறி, மாறி பிறரை ஏசிக் கொள்ளும் காலத்தில் …
Read More »ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது? – இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது? மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான பல சட்டங்களை பிரித்து வழிக் காட்டியுள்ளது. அந்தந்த சட்டங்களில் இரண்டு சாராரும் தெளிவாக இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் இரண்டரக் கலக்கும் விடயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஏனைய நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை இஸ்லாம் நமக்கு அழகாக வழிக் காட்டியுள்ளது. நபியவர்கள் காலத்தில் ஆண்களும், …
Read More »மங்கள (குத்து) விளக்கு – இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
மங்கள (குத்து) விளக்கு? -மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் மக்கத்து மண்ணில் தோன்றுவதற்கு முன் ஜாஹிலிய்யாக் காலம் என்று சொல்லக்கூடிய மௌட்டீக காலத்தில் மக்கள் மனம் போன போக்கில் தான் நினைத்ததை எல்லாம் கண் மூடித்தனமாக செய்து வந்தனர். இருளில் வாழ்ந்த மக்களை நபியவர்கள் இஸ்லாம் எனும் ஒளியால் சிந்திக்க வைத்து நோ்வழிப்படுத்தினார்கள். வஹி செய்தியை கொண்டு மக்களுக்கு சிறந்த வழிகாட்டினார்கள். வாழ்க்கை என்றால் இப்படி …
Read More »மார்க்க விளக்கம் பெறுவோம்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்:15-04-2016 (வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மக்ரிப் வரை) இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் தலைப்பு: மார்க்க விளக்கம் பெறுவோம் (மாநாட்டின் தலைமையுரை) வழங்குபவர்: S. யாசிர் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio
Read More »