ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் ஷவ்வால் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகின்றார் அதில் சில… ஷவ்வால் மாத (ஆறு) நோன்பின் சிறப்புகள் ஷவ்வால் மாத நோன்பினை எவ்வாறு நோற்க வேண்டும் ஷவ்வால் மாத நோன்பிற்கும் ரமழானில் விடுபட்ட நோன்பையும் ஒரே நிய்யத்தில் வைக்க முடியுமா? பர்ளான ரமழான் நோன்பை களா இருக்கும்போது ஷவ்வால் நோன்பை வைக்க முடியுமா? ஷவ்வால் மாதம் மற்றும் நோன்பு சம்மந்தமாக வந்துள்ள இட்டுகட்டப்பட்ட செய்திகள் …
Read More »Daily Archives: July 10, 2016
ரமலானும் ஷவ்வாலும்
சிறப்புமிக்க ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகளெல்லாம் நிறைந்திருந்தது, நல் அமல்கள் செய்வதில் மக்கள் ஆர்வம் கட்டினார்கள். தவறுகளிலிருந்து மக்கள் மிகத்தூரமாக இருந்தார்கள். (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளையெல்லாம் கழிக்க வேண்டும். யார் மரணிக்கும் வரை தன் வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி உனக்கு சுவர்க்கம் உறுதி என்கிற …
Read More »ரமளானிற்குப் பின் ஒரு முஃமினின் நிலை
வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 02.08.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா (சவூதி அரேபியா) Published on: Aug 8, 2013 Republished on: Jul 10, 2016
Read More »