நபிவழியில் குழந்தை வளர்ப்பு ஆசிரியர். அப்பாஸ் அலீ MISC பொருளடக்கம் 1. குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும். 2. பெண் குழந்தைகளை வெறுக்கக் கூடாது. 3. குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம். 4. குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? 5. குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா? 6. பெயர் சூட்டுதல். 7. அகீகா. 8. முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக் கொடுக்க வேண்டுமா? 9. பால் புகட்டுதல். 10. கத்னா …
Read More »Daily Archives: October 6, 2016
நேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்!
ஒரு திருமணம். உறவினர்களை அழைத்திட வேண்டும். ஆனால் அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில்! என்ன செய்கிறார்கள் நம்மவர்கள்? கார் ஒன்றை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று வீடு வீடாக ஏறி இறங்கி திருமணத்துக்கு அழைக்கிறார்கள். பல ஆண்டுகளாக இதுவே வழக்கமாக இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் திருமணம் என்று வைத்துக் கொள்ளுங்கள். காரைக்கால் நாகூர் வரை ஒரு மார்க்கம். சீர்காழி சிதம்பரம் வரை இன்னொரு மார்க்கம். ஆடுதுறை கும்பகோணம் …
Read More »