Featured Posts
Home » 2017 » November » 18

Daily Archives: November 18, 2017

கேள்வி-15 | ஈமான் அதிகரிக்கும், குறையும் இமாம் மாலிக் (ரஹ்) நிலைப்பாடு என்ன? [தொடர்-5]

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 30-10-2007 (திங்கள்கிழமை) ஈமான் அதிகரிக்கும், குறையும் இமாம் மாலிக் (ரஹ்) நிலைப்பாடு என்ன? இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-5) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit …

Read More »

கேள்வி-14 | மறுமையில் முஃமின்கள் இறைவனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வார்கள்? [தொடர்-5]

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 30-10-2007 (திங்கள்கிழமை) மறுமையில் முஃமின்கள் இறைவனை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வார்கள்? இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-5) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves …

Read More »

கேள்வி-13 | ரிவாயா பில்மஅனா என்றால் என்ன? [தொடர்-5]

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 30-10-2007 (திங்கள்கிழமை) ரிவாயா பில்மஅனா என்றால் என்ன? ஸஹாபாக்களின் புரிதலினின் அடிப்படையில் நபிகளாரின் வார்த்தைகளில் மாற்றம் செய்தார்களா? இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-5) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: …

Read More »

சமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…..

-மவ்லவி. M. றிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி தஃவா நிலையம், (தமிழ் & சிங்கள பிரிவு) இன்று சமூக வலைத்தளங்களுக்கு சமூகத்தில் இருக்கும் தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனோடு தொடர்பில்லாத மக்களே கிடையாது என்று சொல்லுமளவுக்கு குறிப்பிட்ட காலத்திற்குல் சமூகமயமாக்கப்பட்டமை பெரும் வியப்பான விடயமே! எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அலைந்து திரியும் எத்தனையோ மக்கள் அதன் மூலம் தமக்கு பிரயோசனம் என்ற விடயத்தை விட வெறும் …

Read More »