நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் நல்லாட்சி செய்த உத்தம கலீபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் நபித்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தரர்கள் மக்களுக்கு நீதத்தை வழங்கினார்கள். நியாயமாக நடந்தார்கள். மக்களின் பிரார்த்தனைக்கும் ஆளானார்கள். இஸ்லாம் அரபு தீபகற்பைத்தையும் கடந்து ரோம் பாரசீகம் மற்றும் ஷாம் பகுதிகளையும் வெற்றிக் கொண்டு மக்களுக்கு அமைதியை கொடுத்தது. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்திற்குள் ஏகஇறைகொள்கையும் ஷரீஅத் கோட்பாடுகளும் அப்பழுக்கற்றதாக ஆட்சி செய்தது. …
Read More »Daily Archives: December 28, 2017
தொடர்-12 | தேர்வு முடிவுகளும் முழுமையான பதில்களும் [இறுதி தொடர்]
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 25-12-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: தேர்வு முடிவுகளும் முழுமையான பதில்களும் இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-12] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »