அரபுமூலம்: பேராசிரியர் அவ்ரகான் முஹம்மது அலி தமிழில்: எம்.ஏ. ஹபீழ் ஸலபி அது, 1919ம் ஆண்டு மார்ச் திங்கள் அஸ்மீர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு…. உஸ்மானிய சாம்ராஜ்யம் முதலாம் உலக மகாயுத்தத்தில் மிக மோசமான முறையில் தோல்வியுற்று, பலமிழந்து காணப்பட்டது. இவ்யுத்தத்தால் இலட்சக்கணக்கான இளம் துடிப்புள்ள வாலிபர்களையும் இழந்தது. இப்போரில் பங்குகொள்வதற்கு உஸ்மானிய சாம்ராஜ்யம் பொருளாதார, அரசியல் இராணுவ ரீதியான முன் ஆயத்தம் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை. இப்போரில் கலந்துகொள்வதற்கு …
Read More »