அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி மறைந்த அனைத்து இறைத்தூதர்களும் தீனுல் இஸ்லாத்தைத் தான் பிரச்சாரம் செய்தார்கள். இந்த உலகில் உள்ள கொள்கைக் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், எதனோடு இஸ்லாத்தை நீங்கள் …
Read More »Monthly Archives: August 2020
ஆஷூரா நோன்பு மாற்றப்பட்டதா?
முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் நோற்கக்கூடிய நோன்பிற்குத்தான் ஆஷூரா நோன்பு என்று கூறுகிறோம் இந்த நோன்பைப் பொறுத்தவரை ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு வரை கடமையான நோன்பாக இருந்தது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பைவிட்டுவிட்டனர். …
Read More »முஹர்ரம் மாதமும், ஆஷூரா நோன்பும்
அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். முஹர்ரம் மாதம் வந்து விட்டால் குறிப்பாக இம்மாதத்தில் மூன்று நிகழ்வுகளைப் பற்றி அதிகமாக பேசப்படுவதையும் அதை காரணமாக்கி சில காரியங்கள் அரங்கேற்றப்படுவதையும் நாம் அறிவோம். எனவே முஹர்ரம் மாதத்தில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய சுன்னாக்களைப் பற்றிய ஒரு தெளிவை இந்த ஆக்கத்தினூடாக வழங்குவது பயனளிக்கும் என நினைக்கிறேன். 1 ) மாதங்களைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்: إِنَّ عِدَّةَ …
Read More »ஹிஜ்ரத் – ஓர் உன்னத சமூகத்தை இலக்காகக் கொண்ட பயணம் (தொடர்-3)
கட்டுரையைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »ஹிஜ்ரத் – ஓர் உன்னத சமூகத்தை இலக்காகக் கொண்ட பயணம் (தொடர்-2)
கட்டுரையைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »ஹிஜ்ரத் – ஓர் உன்னத சமூகத்தை இலக்காகக் கொண்ட பயணம் (தொடர்-1)
கட்டுரையைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »உஸ்மான் ரழி அவர்களை தரக்குறைவாக எண்ணியவருக்கு இப்னு உமர் ரழி அவர்கள் சொன்ன பதில்
நபித்தோழர்களின் சில சம்பவங்களை மேலோட்டமாக படிக்கும் போது அவர்களின் சில காரியங்கள் / அல்லது முடிவுகள் எமக்குப் பிழை போல் தோன்றலாம் அப்படியான கட்டங்களில் நபித்தோழர்களை ஒரே அடியா எடுத்த எடுப்பில் விமர்சனம் செய்துவிடவோ, தப்பபிப்பிராயம் கொண்டுவிடவோ கூடாது. குறித்த நிகழ்வைப் பற்றி நாம் அறியாத அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்த மற்றத் தோழர்கள் அறிந்த பல விடயங்கள் இருக்கலாம் என்பதற்கு பின்வரும் செய்தி சிறந்த எடுத்துக்காட்டு. உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரலி) …
Read More »அல்லாஹ்வின் கேள்வி கணக்கை அஞ்சுவோம்
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்படுவது, பொறுப்புக்களை சுமந்தல், சுமத்தப்படுதல் தலைமை வகிப்பது, மக்களை நிர்வாகம், அல்லது முகாமைத்துவம் செய்வது போன்ற பதவிகள் கிலாஃபத், இமாமத், விலாயத், இமாரத் போன்ற இஸ்லாமிய நீதி நிர்வாகத் துறையோடு ஒட்டிய சொற்பிரயோகங்களாகும். ஆகவே அதனை தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்கப் போவதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். அது, இறைத் தூதர்கள் அஞ்சி, அழுத மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியாகும். கலீஃபாக்கள் தமது ஆட்சியில் …
Read More »உள்ளத்தால் ஒன்றுபட்டோர் யார்?
முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்புகளில் மிக முக்கியமானதுஒற்றுமை. ஒரு முஃமின் தனது மற்ற சகோதரனுடன் மூன்று நாளைக்கு மேல் பேசாமல் இருப்பதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், கோபத்தை அடக்கிக் கொள்ளல் போன்ற பண்புகளை சுவனவாதிகளின் பண்பாக இஸ்லாம் அடையாளப்படுத்தி உள்ளது. தான் விரும்பும் ஒன்றை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை உங்களில் ஒருவர் உண்மையான முஃமினாக முடியாது என்ற அளவுக்கு சகோதரத்துவத்தைப் பேணுவதை நபிகளார் (ஸல்) அவர்கள் வலியுறுத்திப் …
Read More »அஸ்மாஉல்ஹுஸ்னா (தொடர் 1)
அறிவோம் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி ஏற்பாடு: ஓமான் இந்தியன் இஸ்லாஹி சென்டர் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »