Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » [DUA-02] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் 10 (59:10)

[DUA-02] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் 10 (59:10)

அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு நடத்தும் தர்பியா நிகழ்ச்சி

வழங்குபவர்: மவ்லவி. அஸ்ஹர் ஸீலானி

நாள் : 16-12-2016 வெள்ளிக்கிழமை

இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல் – சவூதி அரேபியா

[DUA-02] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஹஷ்ர், வசனம் 10 (59:10)

رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *