உரையில் பேசப்பட்ட ஹதீஸ்:-
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَتْنِي أُمِّي، عَنْ أُمِّهَا، أَنَّهَا سَمِعَتِ الْمِقْدَامَ بْنَ مَعْدِيكَرِبَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ “ مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ حَسْبُ الآدَمِيِّ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ غَلَبَتِ الآدَمِيَّ نَفْسُهُ فَثُلُثٌ لِلطَّعَامِ وَثُلُثٌ لِلشَّرَابِ وَثُلُثٌ لِلنَّفَسِ ” .
மிக்தாம் பின் மக்தீகரிப் (ரலி) அறிவித்தார்கள்:-
மனிதன் நிரப்பும் பாத்திரங்களுள் வயிற்றை விட மிக மோசமானது வேறெதுவும் கிடையாது.அவனது முதுகுத்தண்டை அல்லது இடுப்பை நேராக வைத்துக் கொள்வதற்கு சில உணவு கவளங்கள் போதுமானது. ஆனாலும், அதற்கு மேலும் அவன் சாப்பிட விரும்பினால், அவனது வயிற்றின் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும், மற்றுமொரு பகுதியை தண்ணீருக்கும், மூன்றாவதொரு பகுதியை காற்றோட்டத்திற்குமென பிரித்துக் கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திர்மிதி 2380, இப்னுமாஜா 3349
Keep Yourselves updated:
Subscribe our islamkalvi YouTube Channel to get regular update:
இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: