Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » இமாமைப் பின்பற்றுதல்..

இமாமைப் பின்பற்றுதல்..

274- நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நாங்கள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து (ஸுஜூதுக்குச் சென்று) நெற்றியைப் பூமியில் வைப்பது வரை எங்களில் யாரும் (ஸுஜூதுக்காகத்) தமது முதுகை வளைக்க மாட்டார்கள்.

புஹாரி-811: பராவு (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *