Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » காலுறைகள் மீது மஸஹ் செய்தல் பற்றி…

காலுறைகள் மீது மஸஹ் செய்தல் பற்றி…

155- ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்து, தமது இரு கால் உறையின் மீது மஸஹ் செய்து விட்டுப் பின்னர் எழுந்து தொழுவதை நான் கண்டேன். இது பற்றி ஜரீர் (ரலி)இடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் எனப் பதில் கூறினார்கள்.

புகாரி-387: ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *