Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

166- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும், பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவவேண்டும், பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழுது கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-227: அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *