Featured Posts

ஸுஜூதின் போது….

277- நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜுது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்குத் தமது இரு கைகயையும் விரித்து வைப்பார்கள்.

புகாரி-390: மாலிக் பின் புஹைனா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *