Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ருக்உவின் நிலையில்….

ருக்உவின் நிலையில்….

310– நான் எனது தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின் போது எனது இரு கைகளையும் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக் கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம் என்றார்.

புஹாரி-790: முஸ்அப் இப்னு ஸஃது (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *