Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » சூரா பகராவின் இறுதி இரு வசனங்களின் சிறப்பு..

சூரா பகராவின் இறுதி இரு வசனங்களின் சிறப்பு..

465. ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 4008 அபூ மஸ்ஊத் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *