Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..

480. ”ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்” என்றார்கள்.

புஹாரி : 627 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *