Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.

அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.

709. இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2840 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *