Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » பலியிட்ட பிராணியின் இறைச்சி தோல் தர்மம் பற்றி..

பலியிட்ட பிராணியின் இறைச்சி தோல் தர்மம் பற்றி..

829. நபி (ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

புஹாரி : 1717 அலி (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *