Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கருப்பையிலிருக்கும் கால்நடையை விற்கத் தடை.

கருப்பையிலிருக்கும் கால்நடையை விற்கத் தடை.

968. ”நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ‘இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)’ என்று செய்யப்படும் (ஹபல் இல் ஹபாலா) வியாபாரமே இது!”

புஹாரி :2143 இப்னு உமர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *