Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நிலத்தைப் பண்படுத்தி மரம் நடுவதன் சிறப்பு.

நிலத்தைப் பண்படுத்தி மரம் நடுவதன் சிறப்பு.

1001. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2320 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *