Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » தேவைக்கு அதிகமான நீரைத் தடுக்காதே.

தேவைக்கு அதிகமான நீரைத் தடுக்காதே.

1009. (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2354 அபூஹுரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *