Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » அடிமை மீது அவதூறு கூறாதே.

அடிமை மீது அவதூறு கூறாதே.

1076. நிரபராதியான தம் அடிமை மீது விபச்சார அவதூறு கூறியதற்காக எஜமானனுக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!’ என்று அபுல் காசிம் (இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி : 6858அபூஹுரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *