Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கொலையை இப்புவியில் துவங்கியவன்.

கொலையை இப்புவியில் துவங்கியவன்.

1092. (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3335 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *