Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடாதே.

குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடாதே.

1316. (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி:154 அபூகதாதா (ரலி).


1317. (என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள்.

புஹாரி :5631 துமாமா பின் அப்துல்லாஹ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *