Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » விசுவாசியைத் திட்டாதே.

விசுவாசியைத் திட்டாதே.

1673. நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றி விடுவாயாக!” என்று கூறியதை செவியுற்றேன்.

புஹாரி :6361 அபூஹூரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *