Featured Posts
Home » பொதுவானவை » மலம், மூத்திரம், நேசகுமார், கார்ட்டூன்

மலம், மூத்திரம், நேசகுமார், கார்ட்டூன்

இந்தப் பதிவிற்கு கொஞ்சம் நாகரிகமாகத் தலைப்பிடத்தான் நினைத்தேன். ஆனால், தமிழிணையத்திலும் வலைப்பூக்களிலும் சாமான்யர் வேடமிட்டு ஏமாற்றி வந்த நேசகுமார் என்ற புனைவு(ச்சுருட்டு) நபரின் வேஷம் கலைக்கப்பட்டு விட்டதால் நிதானமிழந்து, தன்மீதான புனித பிம்பம் தகர்க்கப் பட்டால் தன்னால் எவ்வளவு தாழ்நிலைக்கும் இறங்க முடியும் என நிரூபித்து , தன் பதிவில் அநாகரிகப் பின்னூட்டங்களை அனுமதித்து, சபைநாகரிகம் மீறிய அவரின் போக்கால், அத்தகைய எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் .

சென்ற வருடம், ஒரு வலைப்பூ கருத்துப் பரிமாற்றத்தில் ஆண்களின் ஆபாசப் பார்வையிலிருந்து பாதுகாக்கப் படவே முஸ்லிம் பெண்கள் பர்தா அணிகிறார்கள் என்றதற்கு, பர்தா அணியாத பெண்களைவிட பர்தா அணிந்த பெண்களே கவர்ச்சியாகத் தெரிவதாகச் சொன்ன வக்கிர புத்தியுடையவர்தான் இந்த நேசகுமார் என்ற பெயரில் எழுதும் நபர்(கள்).

“இந்துக்கள் ஏன் புத்தமதம் மாறினார்கள்?” என்று இஸ்லாத்தைச்சாடி எழுதி வரும் நேசகுமாரிடம் சகமுஸ்லிம் வலைப்பதிவர் வைத்த கேள்விக்கு பதில் சொல்லத் திராணியற்று , இந்தியாவில் மனித மலம் சுமக்கும் வர்க்கம் உருவாக, முஸ்லிம்கள் கொண்டு வந்த கழிவறை முறைதான் காரணம் என்றதோடு தன்மனவக்கிரங்களையும் பதிவாகக் கொட்டியுள்ளார் நேச குமார். தன்னால் பதில் சொல்ல முடியாத கேள்வியைக் கேட்ட இறைநேசன் வருந்த வேண்டும் என்பதற்காக முஹம்மது நபியின் கேலிச்சித்திரங்களை மறுபதிவு செய்து மீண்டும் தன் மனவக்கிரங்கள் மாறவில்லை என மீண்டும் புதுப்பித்துள்ளார் .

மேலும், அவர் பதிவில் ஓர் அனானி, ” ஹுசைன் என்ற முஸ்லிம் பெயர் தாங்கிய ஓவியர், சரஸ்வதி என்ற இந்துக் கடவுளை அம்மனமாக வரைந்ததற்குப் பதிலடியாக முஹம்மது நபியின் மனைவியரையும் யாராவது ஆபாசமாக வரைந்து வெளியிட வேண்டு “மென்ற தன் வக்கிர மன அரிப்பைக் கொட்டியுள்ளார்.

மன ஒருநிலையுடன் கடவுளை வழிபடத் தடையாக ஆலயங்களில் இருக்கும் ஆபாசச் சிற்பங்களைச் சாடாமல், ஓவியக்கிறுக்கன் ஹுசேனின் கிறுக்கலை வைத்து முஸ்லிம்களைச் சாடுவது அறிவீனம். உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத இஸ்லாத்தை, உருவங்களைக் கொண்டு கேலி செய்வதைவிட மூடநம்பிக்கைகளின் மறு உருவங்களாக வீற்றிருக்கும் பார்ப்பனீயம் கற்பித்த இந்துக் கடவுள்களைக் கேலி செய்வது சுலபம் .

முஹம்மது நபியைப் பற்றி கார்ட்டூன் வெளியிட்டதால் உலகம் முழுதும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர. அதேபோல் தன் வலைப்பூவில் இட்டு, தன் வேசம் கலைந்ததை திசை திருப்ப முயன்றுள்ளார். இவருக்குப் பதிலடியாக முஸ்லிம்களும் இணையத்தில் கிடைக்கும் இந்துக்கடவுளர்களை அவமரியாதை செய்யும் படங்களை மீள்பதிவு செய்வது ஒன்றும் சிரமமில்லை. ஒருவேளை அதை எதிர்பார்த்துத்தான் செய்துள்ளார் என்ற அவரது கீழ்த்தரமான எண்ணம் அவர் அனுமதிக்கும் அநாகரிகப் பின்னூட்டங்களின் மூலம் தெரிய வருகிறது

அவருடைய பதிவில் அவரையும் அவர் சார்ந்த பார்ப்பனர்களையும் திட்டி வந்ததாகச் சொல்லி சில பின்னூட்டங்களை அழித்தவர், மேற்கண்ட (ஹுஸைன்-சரஸ்வதி) பின்னூட்டத்தை அனுமதித்திருப்பதன் மூலம் தான் ஒரு பார்ப்பன முகமுடி என்பதையும் தன் மனவக்கிரங்கள் எத்தகையவை என்பதையும் நிரூபித்துள்ளார் .

“அல்லாஹ் அல்லாத கடவுள்களை திட்டாதீர்கள்; ஏனெனில் அவர்கள் பதிலுக்கு (அறியாமல்) அல்லாஹ்வைத் திட்டுவார்கள்” என்ற குர்ஆனியக் கட்டளைக்கு இணங்க அத்தகைய செயலில் எவரும் ஈடுபடவில்லை என்பதன் மூலம் முஸ்லிம்களுக்கும் பார்ப்பனீய அடிவருடிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நிரூபித்துள்ளனர் முஸ்லிம்கள் .

பின்னூட்டங்களில் சில அறிவிப்புகளை இஸ்லாமிய எதிர்ப்பு க
ிறிஸ்தவ தளங்களில் இருந்து பெற்று தன் அறியாமையையும் மன அழுக்கையும் காட்டியுள்ளார். முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் நயவஞ்சகமாக இஸ்லாத்தில் இணைவது போல் நடித்து முஸ்லிம்களைக் கொலை செய்து வந்த ஒரு பாகன் இனத்தார், மதினாவின் தட்பநிலை ஒத்துவரவில்லை என்று நபியவர்களிடம் அறிவுரைக் கேட்டதை,”ஒட்டகப் பாலும் மூத்திரமும் குடிக்கச் சொன்ன ஹதீஸைச் சுட்டி, முஸ்லிம்களை மலம் திண்ணச் சொல்லி முஹம்மது நபி ஏதும் சொல்லி இருக்கிறாரா?” என்று மலாராய்ச்சியாளர் நேசகுமாரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார் .

கோமியம் (மாட்டுச் சாணம்), கோமுத்திரம்(மாட்டு மூத்திரம்)அஜஷக்ருத் (ஆட்டுப் புழுக்கை), அஜமூத்திரம் (ஆட்டு மூத்திரம்), கஜமூத்திரம் (யானை மூத்திரம்), கோழிக்கழிவு, கருடக்கழிவு, புறாக்கழிவு போன்ற விலங்கு, பறவைக் கழிவுகள் மட்டுமல்லாது குரு கழிவும் (குரு மூத்திரம்) ஆகியவை மருந்தென்கின்றன பார்ப்பன ஆரிய புராணங்கள்!

மருத்துவ வசதிகள் இல்லாத காலங்களில் அன்றைய அரேபியருக்கு ஒட்டகப்பால், மூத்திரம் ஆகியவை மருந்தாக இருந்ததால்,அதையே அக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு முஹம்மது நபியும் பரிந்துரைத்துள்ளார் . அன்று மட்டுமல்ல இன்றும் ஒட்டக மூத்திரம் கலந்த மருந்துகள் சந்தையில் புழங்குகின்றன என்பதை இஸ்லாத்தைக் கண்ணை மூடிக் கொண்டு கேலி செய்யும் மூடர்கள் அறிய வேண்டும்.

அவ்வாறே, நாம் சாதாரணமாக உபயோகிக்கும் தைலினால்(Tylenol) / ஆஸ்பிரின் (Aspirin) போன்ற அத்தியாவசிய மருந்துகளில் Premarin என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும்.Premarin என்பதன் உயிரியல் விரிவாக்கம் PREgnant MARe urIN என்பதாகும் . அதாவது கருவுற்றுள்ள குதிரையின் மூத்திரம் பதப்படுத்தப் பட்டு பயன்படுத்தப் படுகிறது. மாதவிடாய் நின்ற பெண்கள் உடலியல் உபாதைகளுக்கு குதிரை மூத்திரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஈஸ்ட்ரோஜன் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது .

Premarin (including Prempro, Premphase, Prempac, and Premelle) is a drug made up of conjugated estrogens obtained from the urine of pregnant mares — put out in many forms (pills, creams, injections, patches, vaginal rings) and is used to reduce the symptoms of menopause in women or women who have had a hysterectomy. It is also prescribed to nearly eliminate the risk of osteoporosis (the brittling of bones) and reduce the chance of heart disease in women over 50.” www.premarin.org , www.premarin.com )

She-Camel urine will treat skin diseases such as eczema, allergies, sores, burns, acne, nail infections, cancer, hepatitis and dropsy with no harmful side effects!

மருத்துவ, உயிரியல் நுட்பங்கள் உச்சியிலிருக்கும் இக்காலத்திலும் குதிரை, ஒட்டக மூத்திரங்கள் மருந்தாகப் பயன்படுத்தப் படும்போது, மருத்துவ வசதி இருந்திராத காலத்தில் ஒட்டகக் கழிவை மருந்தாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது வரலாறு.

அரேபியரின் கழிவறை முறையால் மலம் சுமக்கும் வர்க்கம் உருவாகக் காரணமாகி விட்டதென்று கூறும் நேசகுமாரை, இனிமேல் அத்தகைய கழிவறையை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தி முந்தைய பதிவில் கேட்டு இருந்தேன். இனி, மிருக மூத்திரம் கலந்திருக்கும் ஆஸ்பிரின் கலந்த மருந்துகளைவும் தவிர்க்குமாறு பரிந்துரைக்கிறேன் ! :-)

வெளிச்சுட்டிகள்:

1) http://www.guidedones.com/metapage/gems/hadiths20.htm
2) http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/1702393.stm
3) http://people.lulu.com/blogs/view.php?find=&sort_mode=created_desc&offset=10&user_id=133285
==================

4 comments

  1. சுல்தான்

    இத்தகையவர்களுக்கு குறிப்பாக ஒன்று தெரிந்திருப்பது நலம்.

    ஒட்டக மூத்திரம் மருந்தாக பயன்படுத்த இஸ்லாத்தில் அனுமதியுண்டு என்பது உண்மைதான்.

    ஆனால் சிறந்த வேறு மருந்துகள் கிடைக்கும் போது ஒட்டக மூத்திரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லையே.

    புரியவில்லையா? தெரிந்தேதான் கேனத்தனமாக எழுதுகிறார்களா?

  2. ஜும்பலக்கா

    //கோமியம் (மாட்டுச் சாணம்), கோமுத்திரம்(மாட்டு மூத்திரம்)அஜஷக்ருத் (ஆட்டுப் புழுக்கை), அஜமூத்திரம் (ஆட்டு மூத்திரம்), கஜமூத்திரம் (யானை மூத்திரம்), கோழிக்கழிவு, கருடக்கழிவு, புறாக்கழிவு போன்ற விலங்கு, பறவைக் கழிவுகள் மட்டுமல்லாது குரு கழிவும் (குரு மூத்திரம்) ஆகியவை மருந்தென்கின்றன பார்ப்பன ஆரிய புராணங்கள்!//

    அப்படியா? சாமியார் ஒருத்தரு வாழையிலையிலத்தான் கழிவாராமே? அத்த எடுத்து இவங்க ஏதாச்சும் மருந்து செய்ய பயன்படுத்துவாங்களோ? கெரகம்டா சாமி!

  3. சொக்கன் சொல்வதை சீரியசா எடுத்துக்காதீங்க. லூஸ்ல விடுங்க. ஆப்படிக்க நானிருக்கேன்.

  4. வெங்காயம்

    நல்லடியார்,

    நெல்லிக்காய் அளவு ரெண்டு உருண்டை கோமியம் சாப்பிடுவது நல்லதுன்னு பார்ப்பன ‘பன்டி’ட்டுகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மயிலாப்பூர் பார்ப்பனர்களில் பலர் மாட்டு மூத்திரத்தை Live ஆக குடிப்பதையும் (உவ்வே…!) பார்த்திருக்கிறேன். வேத விஞ்ஞானத்தைக் கிண்டலடிக்கப் பிடாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *