Featured Posts
Home » பொதுவானவை » அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 4

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 4

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றும் பின்னர் பலதாரமணம் தான் இஸ்லாம் பரவக் காரணம் என்றனர். உலகலாவிய தீவிரவாதத்திற்கும், வன்முறைக்கும் குர்ஆன் வெளிப்பட்ட விதமும் அவ்வாறு வெளியான குர்ஆனும்தான் காரணம் என்பது திரு.நேசகுமாரின் அரிய கண்டு பிடிப்பாகும்.

சிலுவை யுத்தங்களாலும், குண்டுகளாலும் இன்னும் இன்றைய ஈராக்,ஆப்கன் யுத்தங்களாலும் முஸ்லிம்களை கொன்றழித்து விட்டு இஸ்லாம் வாளால் பரவியது என்ற அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளரும் மதம் என்று நியூயார்க் டைம்ஸ்சும், முன்னாள் ஜனாதிபதியின் மணைவி ஹிலாரி கிளிண்டனும் சொல்கிறார்கள். (அமெரிக்காவுடன் வாளால் போரிட்டு இஸ்லாத்தை பரப்பியவர் யார் என்று தெரியவில்லை!)

முஸ்லிம் ஆண்கள் நான்கு திருமணம்வரை ஒரே நேரத்தில் செய்வதால் ஏராளமான குழந்தைகளைப் பெற்று முஸ்லிம் மக்கள் தொகையை பெருக்குகிறார்கள் என்றார்கள். முஸ்லிம் நாடான மலேசியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் இந்தியப் வம்சாவழி இந்துக்கள் என்கிறது சமீபத்திய தினமணி நாளிதழ் செய்தி.

இப்படி இஸ்லாத்தைப் பற்றிய குற்றச்சாட்டுகள் சொல்லப்படும் போதெல்லாம், அதன் விளைவு எதிர்மறையாகவும் உண்மையே சாட்சியாகி மெளனமாகச் சிரிக்கிறது. இஸ்லாத்தின் உண்மையை திரித்து சொல்லப்படும் குற்றச்சாட்டுகளின் விளைவு முஸ்லிம் அல்லாதோரையும் அப்படி என்னதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதோடு, இஸ்லாத்தின் பக்கம் செல்வதற்கும் தூண்டுகிறது.

ஆக, இனி இஸ்லாத்தின் உண்மைகளை திரித்து அவதூறாகச் சொல்லி பயனில்லை என்பதை உணர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள், பொய்யைச் சொல்லி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று பகல்கனவு காண்கிறார்கள்.

அப்படி கொம்பி சீவி அனுப்பப்பட்ட டாக்டர்.கோயன்ராடின், வஹீ பற்றிய மொழிபெயர்ப்பை அவசரக்கோலத்தில் மொழி பெயர்த்த அரைகுறை ஞானிகளின் அவதூறுகளையும் திரித்தல்களையும் களைந்து அவர்களின் முகமூடிக்குப் பின்னால் இருக்கும் கோர முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதான் இத்தொடர்.

தமிழோவியத்தில் முதல் தொடர் வெளியானதும் சாதுவாக தனிநபர் விமர்சனம் வேண்டாமே என்று சொல்லி பின்னர் வெகுண்டு எழுந்த திரு.நேசகுமார் அடுத்தடுத்த பதிவுகளாகவும் பின்னூட்டங்களாகவும் ஆவேசக் குமாரானார். இதுவரை நான்கு பகுதிகள் தமிழோவியத்தில் தொடர்களாக வெளியாகி அவரின் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பின்னூட்டங்களாகவும், தொடரிலும் விளக்கப்பட்டுள்ளன. நான்காம் பகுதியை தமிழ்மணம் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

அன்புடன்,

நல்லடியார்

————————–

மற்ற மதங்களைப்போல் இஸ்லாத்தை எளிதில் விமர்சிக்க முடியாது. கண்ணுக்குத்தெரியாத ஒரு சக்தியை அல்லாஹ் என்றும், அவன் தேர்ந்தெடுத்த சிலரை தூதுவர்கள் என்றும், அவ்வாறு வந்த தூதுவர்களில் முகம்மது நபி இறுதியானவர் என்றும் நம்புவதே இஸ்லாமாக இருப்பதால், இஸ்லாத்தை விட உயரிய வேறு தத்துவங்கள் இருந்தால் அவற்றைக் காட்டி டாக்டர் எல்ஸ்ட் வகையறாக்கள் இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும்.

மற்ற மதங்களிலிருந்து இஸ்லாத்தை வேறுபடுத்துவது அதன் அடிப்படை அமைப்பு முறையும் நம்பிக்கைகளுமே. அதாவது கடவுள் ஒருவரே என்றும் முகம்மது நபி அவரின் கடைசி தூதுவர் என்றும் நம்புவது. இதில் ஒன்றை ஏற்

4 comments

  1. தமிழ் செல்வன்

    தமிழோவியத்தில் இக்கட்டுரையை படித்த போது இப்பின்னூட்டத்தை காண நேர்ந்தது.

    மிக நன்றாக இருந்ததால் இங்கே மறுபின்னூட்டம் இடுகிறேன். (ஏன் மறு பதிவு மட்டும் தான் சாத்தியமா?)

    மேலே பதிவில் காணப்படும் போட்டோவில் உள்ள இரண்டு கண்களையும் உருட்டிப் பார்க்கும் முகத்தில் நேச குமாரின்(ஜெய மொகனின்) வக்கிர முகம் தென்படுகிறது. நல்லடியார் அவர்கள் மிகச் சரியாகத் தான் நேச குமாருக்கு பதிலளிக்கும் இப்பதிவில் இந்த போட்டோவை போட்டிருக்கிறார். இத்தொடரின் எல்லா பாகத்திலும் இந்த போட்டோவை போட பரிந்துரைக்கிறேன்.

    கொலைக்கும், கொள்ளைக்கும், தீவைப்பிற்கும், கற்பளிப்பிற்கும், அக்கிரமத்திற்கும் நிகழ் காலத்தில் சங்க்பரிவார் நடத்தும் இந்த அட்டூளியங்கள் இந்த போட்டோவின் மூலமாக சாட்சி பகர்கின்றன.

    இந்த அட்டூளியங்கள் எல்லாம் முகமது அவர்கள் மரணிக்கும் போது தமது சீடர்களுக்கு கட்டளையிட்டு சென்றார் என்று வாய் கூசாமல் (அந்த வாய் அழுகி நாசமாக போக) பொய் சொல்லும் நேச குமார் அவரின் சங்க்பரிவார வானர கூட்டங்கள் செய்யும் இந்த அனியாயங்களை என்னவென்று சொல்வார்.

    இவை தான் வந்தேறிகள் இந்துத்துவ இந்தியாவில் நடத்தப் போகும் வாழ்வியல் திட்டங்களா? நடுனிலையைப் பற்றி வாய் கிழிய பேசும் நாசமா போன நேசம் உண்மையில் நடுனிலைவாதி எனில் முதலில் இதற்கு பதில் சொல்லட்டும். பின்னர் அரேபிய முன் மாதிரிகளை குறித்து சர்ச்சை செய்யலாம்.

    னல்லடியார் அவர்களே என்னுடைய நடுனிலையை நான் நிரூபித்து விட்டேன். இந்த பின்னூட்டம் மூலமாக நாசமும் நானும் ஒன்றல்ல என்பதையும் நிரூபித்து விட்டேன். தயவு செய்து இனிமேல் அந்த நாசத்துடன் என்னை யாரும் ஒப்பிடவோ, நானும் அந்த கழிசடையும் ஒன்று தான் என்று தவறாக கூறவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இனி நல்லடியார் அவர்கள் என்னுடைய கேள்விகளுக்கு பதில் தருவார் என எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன் – இனோமினோ

  2. The above comment is not mine

  3. 'தஞ்சை' கண்ணன்

    இனோமினோ 10/15/2005 3:02 PM

    inomeno said…
    The above comment is not mine
    10/18/2005 6:38 PM

    யோவ் ஐனோமினொ அதான் தெரியுதே. அது இனொமினொ நீரு ஐனோமினொன்னு.

    ஐனோமினோவும் நேசகுமாரும் ஒரே ஆள்தான்னு எல்லோருக்கும் தெரியும். தெரியாமதான் கேக்குறேன், இப்படி அடிக்கடி ஐ.டியை மாத்திக் கொண்டிருப்பது இன்ஷியல மாத்துற மாதிரி இல்லே. அசிங்கம். திருந்துங்கய்யா.

  4. அரவிந்தன் நீலகண்டன்

    as usual Nalladiyar is not even aware of his own ‘proofs’. He says://வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற்றவர்கள் பலர் இருக்கும்போது இந்த அரைகுறை ஞானிகளுக்கு இத்தகைய பொய்யை சொல்வதில் எந்த வெட்கமும் இருப்பதில்லை.

    அவர்களில் ஒரு சிலரை குறிப்பிடலாம். இயேசு கிறிஸ்துவிற்கு பின் கிறிஸ்தவத்தை நவீனப்படுத்திய St. Paul, உலக மகா வீரர்கள் Alexander the Great, Julius Caesar, Joan of Arc, Napoleon Bonaparte, Dante, Flaubert, Paganini, Tennyson, Byron, Charles Dickens, Fydor Dostoyevsky, Molière, Lewis Carroll, Agatha Christie, Handel, யூத இசை ஞானி Beethoven, Vincent Van Gogh, அறிவியலாரளர்கள் Isaac Newton, Alfred Nobel, Richard Burton.

    இதில் முஹம்மது நபியின் பெயர் இல்லை // and then he gives a list of websites which has the link :
    http://www.epilepsy.com/epilepsy/famous.html

    However either dishonestly or due to his ignorance he has not given this:
    http://www.epilepsy.com/epilepsy/famous_religious.html
    The page says:
    “Mohammed, the founder of the Islam, is reported to have had seizures since the age of three and to have said, “This is a common affliction of prophets, of whom I wish to be counted as one.”

    Not only that in the very same website there is a confirmation of experience similar to that of Muhammed’s delusional heaven journey by famous Russian writer and epileptic.
    URL: http://www.epilepsy.com/epilepsy/famous_writers.html
    Excerpt: “Dostoevsky has this to say about the Prophet Mohammed, the founder of Islam, who is also considered to have had the same type of ecstatic epileptic aura:

    “Mohammed assures us that he saw paradise and was inside… He really was in paradise during an attack of epilepsy, from which he suffered as I do. I do not know whether this bliss lasts seconds, hours, or months, yet take my word, I would not exchange it for all the joys which life can give.”

    So dear nalladi,
    Next time you give a link make sure what it really says.
    regards
    a proud Kafir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *