Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கடனைத் திருப்பிச் செலுத்த வசதியுள்ளவன் பற்றி….

கடனைத் திருப்பிச் செலுத்த வசதியுள்ளவன் பற்றி….

1008. ”செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2288 அபூஹுரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *