Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன் நிலை.

அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன் நிலை.

1047. தன் அன்பளிப்பைத் திரும்பப்பெறுபவன் வாந்தியெடுத்தப் பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2589 இப்னு அப்பாஸ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *