Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » மகத்தான மார்க்கமும் மதிமயக்கும் மனோ இச்சையும்

மகத்தான மார்க்கமும் மதிமயக்கும் மனோ இச்சையும்

வழங்குபவர்: மௌலவி அப்துர்ரஹ்மான் ஷிப்லி

18 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அல்லா உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நாடுவானாக உங்களுடைய இணையத்தளம் பயனுள்ளதாக உள்ளது ஆனால் நீங்கள் பி ஜேவின் மீதும் த த ஜமாதத்தின் மீதும் உள்ள வெறுப்பினால் உங்களுடைய தனித்துவத்தை இழந்தது போல் ?அணைத்து பி ஜே எதிர்ப்பு அணி ஒன்றை உருவாக்கி உள்ளது போல் தோன்றுகிறது . பி ஜே வை தரங்கெட்ட முறையில் எழுதும் அனைவருக்கும் இடமளித்து உங்களுடைய தனித்துவத்தை மீண்டும் இழந்து விடாதீர்கள்

  2. Dear Riswan

    I’m really proud about the website such a wonderful analysis on Islam and Its faith. But I worried about intrepretation between us regarding hadheeth and Quranic verses (different meaning formed by authors) Please stop these thinks and try to unite ourself and do our duty to save the people of world by the way directs to Allah!
    Hope this may give good vision to our relegion and relegion scholors!

    Wassalam
    -Arif

  3. kallitai sultan dubai

    ஸ்ஸலாமு அலைக்கும் அல்லா உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நாடுவானாக உங்களுடைய இணையத்தளம் பயனுள்ளதாக உள்ளது ஆனால் நீங்கள் பி ஜேவின் மீதும் த த ஜமாதத்தின் மீதும் உள்ள வெறுப்பினால் ? பி ஜே எதிர்ப்பு அணி ஒன்றை உருவாக்கி உள்ளது போல் தோன்றுகிறது .

  4. kallitai sultan dubai

    ்ஸலாமு அலைக்கும் அல்லா உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நாடுவானாக பல்லிகும் அரபிமதார்ஸாஉக்கும்பபோகதா பொயர் தாங்கிய முஸீலிமாகா இருந்தாஎனகு இஸ்லரத்தை அரிமுகம்ச்ய்தவர் pj மடுதான்எனகு வயத 50

  5. கண்ணியத்திற்குரிய சகோதரர் காலித் சுல்தான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் p .j அவர்கள் இஸ்லாத்திற்கு செய்த துரோகத்தை நீங்கள் முழுமையாக அறியாததினால் இவ்வாறு எழுதுகிறீர்கள் நடு நிலையோடு அவர் சம்மந்த பட்ட விஷயங்களை அணுகுங்கள் அப்போது உங்களுக்கு புரியும்

  6. அஸ்ஸலாமு அலைக்கும் ……

    ஒன்றை விருப்பதும் வெறுப்பதும் அல்லாஹுவுக்காக மட்டும் தான் இருக்க வேண்டும்.
    சிந்திப்போருக்கு இதில் பதில் உண்டு …….

  7. அஸ்ஸலாமு அழைக்கும்
    சகோதரர் சுல்தான் அவர்களுக்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வில்லை என்று நினைக்கிறேன் .ததஜ வின் இன்றைய செயல் பாடுகளை சற்று கூர்ந்து கவனியுங்கள் ,அவர்கள் எந்தா சூழ்நிலையிலையும் தங்களை முஸ்லிம் என்று அடையாள படுத்திக்கொள்வது இல்லை மாறாக ததஜ என்பதைஈ முன்னிலை படுத்த விரும்புகிரார்கர்கள் நடைமுறையும் படுத்துகிறார்கள் .தங்களுக்கென்று தனி பள்ளி தங்களுக்கென்று தனி திருமண கடித புஸ்தகம் ,தொழுகையில் தனி அடையாளம் (விரல் அசைத்தல்(விரல் அசைதல் ,தொப்பி போடாமல் தொழுதல் ),இவைகளும் மார்க்கத்தில் அனுமதிக்கபட்டிருந்தாலும் மறந்தும் அவர்கள் தொப்பி போடுவதில்லை ,விரல் அசைக்காமல் தொழுததும் இல்லை,ஏன் என்றால் அவர்களுக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார்கள் ..நவீன மத்ஹாப் வியாதிகள் .
    சொந்த சகோதரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் போலீஸ் காஸ் என்று அராஜகம் பண்ணும் இஸ்லாமிய வரலாற்றில் ஒரே இயக்கம் ததஜ.

    அரசியல் செய்ய மாட்டோம் என்பார்கள் ஆனால் ஒவ்வரு தேர்தலிலும் கட்சிமாறி பிரச்சாரம் செய்வார்கள் .இது மக்களை ஏமட்ரும் செயல் அள்ளவ .ஒரு இஸ்லாமிய சகோதரனுக்கு எதிராக அல்லாஹ்வை மறந்து அவர்களை தோற்கடித்து காட்டுவோம் என்று சபதம் செய்யும் அதிநவீன தவ்ஹீத் வியாதி.
    ஒவ்வரு ஒரு தேர்தலில் மாற்றி மாற்றி பேசுபவர் எப்படி தவுஹீத் வாதியாக இருக்க முடியும்.

    தமுமுக தலைவர்கள் நேர்மையானவர்கள் அவர்கள் மேல் பலி சொன்னால் அல்லாஹ்விடத்தில் வழக்கு தொடர்வேன்னு சொன்னது என்ன ஆச்சு ..
    ஸ் ம் பாக்கர் வின் டிவி விசயத்தில் நேர்மையான முறையில் நடந்துகொண்டார் என்று பேட்டி கொடுத்துவிட்டு இரண்டு வருடம் கழித்து இல்லை அவர் வின் டிவி நிர்வாகத்தில் ஊழல் செய்தார் என்று கூறுகிறார் ..

    தவ்ஹீத் வாதிகளான ஹைதரலி ஜவஹிருல்ல ,மவ்லவி. எஸ். கமாலுதீன் மதனீ ,குன்னகுடி ஹனீபா ,பாக்கர் ,போன்ற தலைவர்கள் இருக்கும் பொழுது தர்கா வாசியான ஹாருணை ஏன் மேடை ஏற்ற்ற வேண்டும் .
    தவ்ஹீத்வாதியான ததஜ விற்கு அற்ப உலக வாழ்க்கைக்காக ஒரு நாட்டின் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு கபுருவனகியிடம் கூடு சேரும் நபர் எப்படி தவ்ஹீத் வாதியாக முடியும்.
    தமுமுகவை விட்டு பிரியும் பொழுது அரசியல் என்று வந்துவிட்டால் பல விசயங்களில் விட்டு கொடுக்க நேரிடும் என்று சொன்ன பி ஜே இன்று ஏன் ஒவ்வரு கட்சியாக ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார்.அப்படியென்றால் தமுமுக்கவை உடைக்க வேண்டும் சமுதாயத்தை இரண்டாக வேண்டும் ,அதற்க்கு தேவை ஒரு காரணம் .ஆட்டு மந்தைகள் போல் செல்லும் கூட்டமே சிந்திக்க வேண்டும்.சமுதாயத்தை பிரித்ததன் மூலம் என்னத்தை சாதித்தார் ,ஏன் பிரித்தார் .ஒரு ஏற்றுகொள்ள கூடிய காரணம்.ஒன்றாக இருக்கும் சமுதாயத்தை பிரித்து குழப்பங்களையும் சண்டைகளையும் உறவாகும் நபர் எப்படி தவ்ஹீத்வதியாக முடியும்

    சுமார் 20 லட்சம் மக்கள் சென்னை தீவு திடலில் கூடிய பிறகு இந்த கூட்டம் ததஜவினால் கூட்டப்பட்டது என்று அல்லாஹ்வை மறந்து பேசும் அவர் எப்படி தவ்ஹீத் வாதியாக முடியும்.
    . சிந்தியுங்கள் ,இறைவன் சிந்தித்து செய்யல படும் அடியார்களை விரும்புகிறான் ,
    போதும் அடிமாடுகளாக இருந்தது

    இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (2:8)

    ا(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. (2:9)

    15. நான்: (நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற “ஜமாஅத் அல் முஸ்லீமீன்”ஐயும், அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால் ……..? 16. எல்லாப் பிரிவுகளையும் விட்டு (தூர) ஒதுங்கி வாழ்வீராக; அப்படியே உமது மரணம் வரை மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே. புகாரி: மனாகிப் 4-803, ஃபிதன்: 9-206, முஸ்லிம்: இமாரா 3-45553, 4554, திர்மிதி: பிதன் 57, இப்னுமாஜா: ஃபிதன் 2-3979,

    இஸ்மி

  8. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ. அலி அசிமி அவர்களுக்கு,

    தங்களால் குறிப்பிடப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரிடம் காணப்படவில்லை. தங்கள் ஏதோ வியாபார நோக்கத்துடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை விமர்சிப்பது நன்றாகவே தெரிகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின் பெரும் திரளான கூட்டம் வல்ல அல்லாஹ்வினால் கூடி முஸ்லிம்களின் வாழ்வியலை கோமாளித்தனமாக்கும் அரசுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    நீங்கள் இது போல வசை பாடிகொண்டிருந்தால் தமிழ் பேசும் மக்களில் எவரும் உங்களை நம்ப மாட்டார்கள். நீங்கள் ஆதரவளிக்கும் இந்த இணைய தளத்தை உபயோகிப்பிவனாக இருந்த எனக்கு தங்களின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை தரக்குறைவாக விமர்சிக்கும் இந்த தளத்திற்கு மீண்டும் வரலாமா? என்றே தோன்றுகிறது.

    விருப்பு வெறுப்புகளை அள்ளிக்கொட்ட எவருக்கும் உரிமை உள்ளது அந்த உரிமையில் நீங்கள் எழுதி இருந்தால் வரவேற்கலாம். ஆனால், தமிழக முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் ஒன்றிணைவதை கண்டு பொறுக்காமல் பொறாமையால் எழுதுவதை தவிர்த்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

    முஹம்மது அப்துல் ஹக்
    ரியாத் (வழுவை,தஞ்சை மாவட்டம்)

  9. அஸ்ஸலாமு அழைக்கும்..
    சகோதரர் அப்துல் ஹக்.
    நான் இத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்தி பயனடைந்து வந்தாலும் ,கருத்தென்று கூறுவது இது தான் முதல் முறை.
    நான் துபையில் வாழும் ஒரு 18 மாத குழந்தைக்கு தாயான பெண் ,எனக்கு இங்கு வியாபாரம் நோக்கம் ஏதும் கிடையாது (இதில் எப்படி வியாபாரம் நோக்கம் என்று சொல்ல்கிறார் என்று எனக்கு புரிய வில்லை ).ஏதோ எனக்கு கிடைக்கும் நேரங்களில் வலைகளில் என் மார்க்க அறிவை வளர்த்துக்கொள்கிறேன்.

    நான் சொன்னது அனைத்தும் உணமைகலே.நான் மேலே சொன்ன அனைத்தும் ஏதோ நான்கு சுவர்களுக்குள் சொல்லப்பட்ட செய்திகள் கிடையாது .அனைவருகளுக்கும் முன் பகிரங்கமாக சூளுரைக்கபட்டது ,ஒளிநாடாக்களும் உண்டு .ஒரு வேலை
    நீங்கள் உண்மையை தெரிந்து கொள்ள விரும்பாதவர்களாக இருக்கலாம் .அல்லது மூளை சலவை செய்தவராக இருக்கலாம்.

    ///………….நீங்கள் ஆதரவளிக்கும் இந்த இணைய தளத்தை உபயோகிப்பிவனாக இருந்த எனக்கு தங்களின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரை தரக்குறைவாக விமர்சிக்கும் இந்த தளத்திற்கு மீண்டும் வரலாமா? என்றே தோன்றுகிறது……….////
    வரம்பு மீறாதீர்கள் ..நான் ஆதரவு அளிக்கிறேன் அளிக்கவில்லை என்று என் இதயத்தில் இருக்கும் ஒன்றை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்.

    மேலும் பொதுவாழ்வில் நுழைந்து தப்பு செய்தால் அனைவாரளும் விமர்சிக்கப்படும்தான் .அதை குற்றமாக நினைத்து கோபித்துக்கொண்டு போனால் உங்களை கூப்பிட்டு சமாதானம் செய்யா நீங்கள் ஒன்னும் எங்கள் மருமகன் அல்ல.

    //////தமிழக முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் ஒன்றிணைவதை கண்டு பொறுக்காமல் பொறாமையால் எழுதுவதை தவிர்த்து கொள்ளுங்கள்////
    என்ன ஒரு கொடூரமான வார்த்தைகள் ,யூத சிந்தனை ,தன்னையும் தன்னை சர்ர்ந்த ஒன்றையும் விமர்சிப்பவரை தகுந்த அதாரத்தால் பதில் சொல்லாமல் ஒற்று மொத்த சமுதாயத்துக்கும் எதிரியாக்குவது.சகோதரரை வெறி கொள்ளாதீர்கள்..நான் பொறமை கொண்டென இல்லையா என்று ஆராய்ச்சி செய்து எல்லை மீறாதீர்கள் .குழப்பம் விளைவிக்காதீர்கள் நரக நெருப்புக்கு அஞ்சிகொல்லுங்கள்.

    இதோ என்னால் முடிந்த ஆதாரம்

    http://www.youtube.com/watch?v=7mmLpLW8Fd4&feature=ரேலடேத்
    http://www.youtube.com/watch?v=55dJujgwevI&feature=related
    http://www.youtube.com/watch?v=IUw-wPWcaho&feature=related
    http://www.youtube.com/watch?v=Q07lR9Mt2zg&feature=related
    மேலும் பீ ஜே அவர்கள் தமுமுக விட்டு பிரியும் பொழுது அரசியல் சம்பந்தமாக சொன்ன அவரே சொன்ன வீடியோ….tntj.net போய் தமுமுகவை விட்டு வந்தோம் என்ற தலைப்பை பார்க்கவும்.

    மேலும் இந்த இரு தளங்களையும் பார்த்து யாருடைய செய்யள் கண்ணியமிக்கதாக இருக்கு என்பதை தெரிய முயற்சிக்கவும்
    http://www.sengiskhanonline.com/ ithu INTJ thalam
    http://poyyantj.blogspot.com/2010/05/blog-post_02.html thathaja thalam

    வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ”எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்” எனவும் கூறுகின்றனர். அல்குர்ஆன் (28:55) வீணானதைப் புறக்கணிப்பார்கள். அல்குர்ஆன் (23:3) அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். அல்குர்ஆன் (25:72)

  10. அஸ்ஸலாமு அலைக்கும் அலிஅஸ்மி. உங்கள் வாதம் நகைப்பிகிடமாகவும், சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.

    [quote:Ali ismi]//ததஜ வின் இன்றைய செயல் பாடுகளை சற்று கூர்ந்து கவனியுங்கள் ,அவர்கள் எந்தா சூழ்நிலையிலையும் தங்களை முஸ்லிம் என்று அடையாள படுத்திக்கொள்வது இல்லை மாறாக ததஜ என்பதை முன்னிலை படுத்த விரும்புகிரார்கர்கள் நடைமுறையும் படுத்துகிறார்கள் //[/quote]
    ததஜாவினர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று எங்கு அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அடிப்படை இல்லாமல் குற்றம் சுமத்தலாமா?
    குரானும் ஹதீஸும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் இப்படி சொல்வார்களா? சிந்திக்க வேண்டாமா? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லாமா?. முஸ்லிமல்லாதவர்களிடத்தில் இஸ்லாத்தின் பெருமையையும், சிறப்பையும் எடுத்துக்கூறிக் கொண்டிருப்பவர்கள் இப்படி சொல்வார்களா? முஸ்லிமல்லாதவர்களிடம் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான முறையில் பதில் கூறுபவர்கள் தங்களை முஸ்லிம் என்று அடையாளப்படுத்த தயங்குவார்களா?

    [quote:Ali ismi]தங்களுக்கென்று தனி பள்ளி தங்களுக்கென்று தனி திருமண கடித புஸ்தகம் ,தொழுகையில் தனி அடையாளம் (விரல் அசைத்தல்(விரல் அசைதல் ,தொப்பி போடாமல் தொழுதல் ),இவைகளும் மார்க்கத்தில் அனுமதிக்கபட்டிருந்தாலும் மறந்தும் அவர்கள் தொப்பி போடுவதில்லை ,விரல் அசைக்காமல் தொழுததும் இல்லை,ஏன் என்றால் அவர்களுக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார்கள் ..நவீன மத்ஹாப் வியாதிகள் .[quote]

    தனிப்பள்ளி ஏன் கட்டுகிறார்கள், அல்லாஹ்வின் பள்ளியில் தொழ அனுமதி மறுக்கப்படுவதால் தான் தனிப்பள்ளியில் தொழுகின்றார்கள். அந்த பள்ளியில் போர்ர்டு வைத்து இன்னார் தான் தொழ வேண்டும் என்று மற்றவர்கள் போல் வைக்கவில்லை. யார் வேண்டுமானாலும் தொழலாம் என்று தானே அனுமதிக்கிறார்கள். இவர்கள் தனி அடையாளம் வேண்டும் என்றா விரலசைக்கிறார்களா? இல்லை நபி நாயகம் தொழுத, தொழச்சொன்ன முறையில் தொழகின்றார்களா?. சிந்திக்க வேண்டும். சகோதரரே.

    மேலும் உள்ள அபாண்டத்திற்கு பிறகு பதில் சொல்கிறேன். நேரம் கிடைக்கவில்லை.

  11. [Quote:Ali ismi]
    அரசியல் செய்ய மாட்டோம் என்பார்கள் ஆனால் ஒவ்வரு தேர்தலிலும் கட்சிமாறி பிரச்சாரம் செய்வார்கள் .இது மக்களை ஏமட்ரும் செயல் அள்ளவ .ஒரு இஸ்லாமிய சகோதரனுக்கு எதிராக அல்லாஹ்வை மறந்து அவர்களை தோற்கடித்து காட்டுவோம் என்று சபதம் செய்யும் அதிநவீன தவ்ஹீத் வியாதி.[/Quote]

    இவர்கள் கட்சி மாறி தேர்தலில் பிரச்சாரம் செய்வது அவர்களின் சொந்த லாபத்திற்காகவா இல்லை சமுதாயத்தின் நன்மைக்காகவா? சமுதாய சிந்தனை உங்களுக்கு இருந்தால் இதை கண்டிப்பாக உணர்வீர்கள். இல்லை என் சொந்த சகோதரன் ஒருவன் மட்டும் பலனடைந்தால் போதும் என்று நீங்கள் நினைத்தால் உங்களிடம் சொல்லி பயனில்லை.

    சீட் பேரங்கள் படியவில்லை சொந்த நலனுக்காக விலகி சென்றவர்களை ஆதரிக்க வேண்டுமா? இல்லை ஒட்டு மொத்த சமுதாயத்தை நலன் காக்க வேண்டுமா?

    [Quote:Ali ismi]ஒவ்வரு ஒரு தேர்தலில் மாற்றி மாற்றி பேசுபவர் எப்படி தவுஹீத் வாதியாக இருக்க முடியும்.[/Quote]
    தவ்ஹீத் வாதிகளுக்கு இப்படி ஒரு புது இலக்கணம் எங்கிருந்து பிடித்தீர்கள். நீங்கள் யாருக்காக சப்போர்ட் பண்ணுகிறீர்களோ அவர்கள் என்ன எல்லா தேர்தலிலும் ஒரே கட்சியை ஆதரித்து தவ்ஹீத் வாதிகள் என்று நிரூபித்துவிட்டார்களா என்ன. சமுதாய நலனுக்காக மாறுபவர்களும், சொந்த நலனுக்காக மாறுபவர்கள் தவ்ஹீத்வாதிகளா???

    [Quote:Ali ismi]தமுமுக தலைவர்கள் நேர்மையானவர்கள் அவர்கள் மேல் பலி சொன்னால் அல்லாஹ்விடத்தில் வழக்கு தொடர்வேன்னு சொன்னது என்ன ஆச்சு ..[Quote]

    அப்படி சொன்னவர் உங்களை எங்களை போல் ஒரூ மனிதர். மனிதர்கள் இப்படியெல்லாம் மாறுவார்கள் என்று அவருக்கு எப்படி தெரியும். தவறு செய்யும் மனிதர்களை எல்லாம் அறிந்து கொள்ளும் சக்தி மனிதனுக்கு இன்னும் கொடுக்கவில்லை. அதே தமுமுக தலைவர் முபாஹலா அழைத்தாரே அதை பி.ஜே ஏற்றதும் சவால் விட்டவர் இன்னும் முன்வராமல் ஒளிந்து ஓடுவதன் மர்மம் என்ன மடியில் கணமிருப்பதால் தானோ?.

    [Quote:Ali ismi]தவ்ஹீத் வாதிகளான ஹைதரலி ஜவஹிருல்ல ,மவ்லவி. எஸ். கமாலுதீன் மதனீ ,குன்னகுடி ஹனீபா ,பாக்கர் ,போன்ற தலைவர்கள் இருக்கும் பொழுது தர்கா வாசியான ஹாருணை ஏன் மேடை ஏற்ற்ற வேண்டும் .[quote]
    நீங்கள் பட்டியல் இட்டுருக்கும் நபர்கள் எப்படி தவ்ஹீத் வாதிகளாக ஆனார்கள். உங்கள் கொள்கைபடி தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுபவர்கள் ஆயிற்றே. ஹாரூணை ஏற்றி மார்க்க சொற்பவொழிவா நடத்தினார்கள். சமுதாயத்தின் நலனிற்காக தானே அவரின் கொள்கையை தூக்கி பிடிக்க அல்ல.

    இன்னும் வரும்…

  12. அபு அஜ்மல் சகதரரே அஸ்ஸலாமு அழைக்கும்…!எனக்கும்
    உங்களுக்கும் மற்றும் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் துவ செதவளாக துவங்குகிறேன்.
    பொறுமையை கடை பிடியுங்கள் உங்களின் பதிவில் மனவுலச்சளையும் ஒருவித பதற்றத்தையும் உணருகிறேன்.

    //நகைப்பிகிடமாகவும், சிறுபிள்ளை தனமாக இருக்கிறது//.
    என் கருத்து நகைப்பிகிடமாகவும், சிறுபிள்ளை தனமாக இருக்கிறதென்றால் அதற்க்கு பதில் சொல்ல ஒரு புஸ்தகம் போடும் அளவுக்கு பதில் உரை ஏன்?சிருபில்லைதனத்திர்க்கு பதில் சொல்லும் உங்களின் நிலை என்ன
    கருத்துரைப்பவரை தரம் தாழ்த்தும் குணம் உங்கள் இயக்கத்தின் குணம்.
    ////ததஜாவினர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று எங்கு அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அடிப்படை இல்லாமல் குற்றம் சுமத்தலாமா?குரானும் ஹதீஸும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் இப்படி சொல்வார்களா? சிந்திக்க வேண்டாமா? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லாமா?. முஸ்லிமல்லாதவர்களிடத்தில் இஸ்லாத்தின் பெருமையையும், சிறப்பையும் எடுத்துக்கூறிக் கொண்டிருப்பவர்கள் இப்படி சொல்வார்களா? முஸ்லிமல்லாதவர்களிடம் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான முறையில் பதில் கூறுபவர்கள் தங்களை முஸ்லிம் என்று அடையாளப்படுத்த தயங்குவார்களா?/////
    பிறகு ஏன் ததஜ என்கிற பேரில் ஊருக்கு ஊர் பள்ளிகள் கடித புஸ்தகங்கள் பேனர்கள் மாநாடுகள்..!!
    மார்க்கத்தின் பெயரில் தனி பிரிவுகள் உருவாக்குவது நபி வழியா.ஆம் என்றால் அதற்க்கான ஆதாரத்தை காண்பிக்க முடியும
    ததஜ என்று இஸ்லாத்தின்னுள் உட்பிரிவை உருவாக யார் அனுமதி கொடுத்தது ?
    நபிவழியின் அடிப்படையே தகர்த்து விட்டு பிறகு எப்படி நபிவழி நடக்கிறோம் என்கிறீர்கள்.நான் எதையும் உங்களை போல் மாங்கை தேங்கை என்று கற்பனையில் சொல்லவில்லை.

    இதோ நபி மொழி
    ஹுதைஃபத்துல் யமான்(ரழி) அறிவிக்கிறார்கள்
    15. நான்: (நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற “ஜமாஅத் அல் முஸ்லீமீன்”ஐயும், அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால் ……..?16. எல்லாப் பிரிவுகளையும் விட்டு (தூர) ஒதுங்கி வாழ்வீராக; அப்படியே உமது மரணம் வரை மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே.புகாரி: மனாகிப் 4-803, ஃபிதன்: 9-206, முஸ்லிம்: இமாரா 3-45553, 4554, திர்மிதி: பிதன் 57, இப்னுமாஜா: ஃபிதன் 2-3979,

    குரான்

    ‘நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.’ என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் – ன் 159வது வசனம் கூறுகிறது
    இதற்க்கு மேல் ஒன்றும் சொல்ல எனக்கு தெரியவில்லை.இஸ்லாத்தின் அடிப்படையே தகர்த்து விட்டு நபிவழி என்று எதை சொல்லுகிறீர்கள்.

    ////தனிப்பள்ளி ஏன் கட்டுகிறார்கள், அல்லாஹ்வின் பள்ளியில் தொழ அனுமதி மறுக்கப்படுவதால் தான் தனிப்பள்ளியில் தொழுகின்றார்கள். அந்த பள்ளியில் போர்ர்டு வைத்து இன்னார் தான் தொழ வேண்டும் என்று மற்றவர்கள் போல் வைக்கவில்லை. யார் வேண்டுமானாலும் தொழலாம் என்று தானே அனுமதிக்கிறார்கள். இவர்கள் தனி அடையாளம் வேண்டும் என்றா விரலசைக்கிறார்களா? இல்லை நபி நாயகம் தொழுத, தொழச்சொன்ன முறையில் தொழகின்றார்களா?//////
    ஏன் பொய்யுரைக்கிரீர்கள் சகோதரரே மறுமை உண்டு என்பதை நினைவில் நிறுத்துங்கள்.ஆரம்ப களங்களில் வேண்டும் என்றால் நீங்கள் சொன்னது போல் நடந்திருக்கலாம்.tஹதாஜாவின் நிலை என்ன தெரியுமா “திருவிடைச்சேரி கிராமத்தில் -இரண்டு பேர் சாவு “. இஸ்லாமிய சகோதரனை சுட்டுக்கொல்லும் அளவிற்கு வெறி எற்ற்ப்பட்டவர்களாக இருக்கிறார்கள்
    ‘ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஏந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்
    தனி பள்ளிக்கட்டி தோழா சொல்லும் நபி மொழி ஹதீதை உங்களால் காண்பிக்க முடியும?முடியவில்லை என்றால் நீங்கள் செய்வது எப்படி இஸ்லாமாகும் .?
    இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (2:8)
    ا(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. (2:9)
    ////மேலும் உள்ள அபாண்டத்திற்கு பிறகு பதில்///
    எது அபாண்டம் நான் மலே சொன்ன எது தமிழ் நாட்டில் நடக்க வில்லை .பதிவிற்கு வார்த்தை சுவை சேர்க்க வேண்டும் என்று நீங்கள் போயசொல்லுவீர்களே அனால் அதற்கும் இறைவனிடத்தில் பதில் சொல்லியாகவேண்டும்
    எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

    சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்

    வறட்டு வாக்குவாதம் பண்ணாமல் ஆதாரத்துடன் பதில் சொல்லுங்கள் .நான் அனுப்பிய வீடியோ லிங்கை பாருங்கள்.சிந்தியுங்கள் ,சிந்திக்கும் முஹ்மீன்களை இறைவன் மிகவும் விரும்புகிறான்

    .கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்.இன்ஷால்லாஹ் மகுசரில் சிந்திப்போம்.

    ஸலாத்துடன்
    இஸ்மி

  13. அஸ்ஸலாமு அலைக்கும்

    /////இவர்கள் கட்சி மாறி தேர்தலில் பிரச்சாரம் செய்வது அவர்களின் சொந்த லாபத்திற்காகவா இல்லை சமுதாயத்தின் நன்மைக்காகவா?/////

    நான் கேட்ட கேள்விகளை நன்றாக படித்து என்ன சொல்லி இருக்கிறேன் என்பதை புரிந்துக்கொண்டு பதில் சொல்லுங்கள்.
    தமுமுகாவை விட்டு ஏன் வந்தோம் என்கிற காணொளி தொகுப்பில் சகொத்தரர் பி ஜே சொன்னது என்ன. படித்திருக்க மாட்டிர்கள் என்பதால் இங்கு சொல்லுகிறேன்,கேட்டிருந்தால் இவ்வளவுக்கு பேச மாட்டிர்கள்.தமுமுக சமுதாயத்திற்க்காக அரசியல் இறங்க வேண்டும் என்கிறார்கள் அது எனக்கு ஒத்து வராது,எனக்கு தேவை தவ்ஹீத் பிரட்ச்சாரம் மட்டும் தான்,அரசியல் என்று இறங்கிவிட்டால் தவ்ஹீதில் ஒரு சில விட்டுகொடுக்க நேரும் என்று பி ஜே சொல்லிருக்கிறார் (அதாரம் onlinepj –ஏன் தமும்கவை விட்டு பிரிந்தோம் என்கிற பி ஜே அவர்களின் காணொளி உரையாடலை பார்த்து கேர்க்கவும்.)அப்படி சொல்லி வெளியே வந்த பி ஜே இன்று ஏன் அரசியல் செய்கிறார் என்று தான் கேட்ட்கிறேன் ,அதை தமுமுகவில் இருந்தே ஒற்றுமையுடன் செய்து இருந்தால் இன்னும் பலன் அடைந்து இருக்கலாமே.அப்போ தமுமுக்கவை உடையக வேண்டும் என்பதற்காக சொன்ன பொய்யா அது(எப்பொழுது ததஜ அரசியல் செய்தது என்று கேட்டுவிடாதீர்கள் .).

    /////சீட் பேரங்கள் படியவில்லை சொந்த நலனுக்காக விலகி சென்றவர்களை ஆதரிக்க வேண்டுமா? /////

    நீங்கள் எவ்வளவு மயக்கத்தில் இருக்கிறீர்கள் என்பதை இந்த வாசகம் தெளிவு படுத்துகிறது.ஏதாவது ஒரு ஆதாரம் உங்களால் கொடுக்க முடியுமா?நான் பதிந்த அனைத்து கருத்துக்கும் ஆதாரம் கொடுத்துள்ளேன்.ஹைதர் அலி வகுப்பு வாரியத்தில் ஊழல் செய்தார் என்று பி ஜே சொல்லுகிறார் .அதற்க்கு பதில் நீதிமன்றத்தில் ஐநூறு ருபாய் செலவில் போது நல வழக்கு ஒன்று தொடர்ந்திருக்கலாமே?.
    மேலும் இதில் எங்கு இருக்கு தவ்ஹீத் பிரட்ச்சாரம் ??

    //////தவ்ஹீத் வாதிகளுக்கு இப்படி ஒரு புது இலக்கணம் எங்கிருந்து பிடித்தீர்கள்/////
    குர்ஆனில் அல்லாஹ் சொல்லுகிறான் உண்மையாளர்கள் பேச்சி மாறமாட்டார்கள் கொடுத்த வாக்கை மீரா மாட்டார்கள் என்று குர்ஆனில் பல இடங்களில்.

    /////////நீங்கள் யாருக்காக சப்போர்ட் பண்ணுகிறீர்களோ அவர்கள் என்ன எல்லா தேர்தலிலும் ஒரே கட்சியை ஆதரித்து தவ்ஹீத் வாதிகள் என்று நிரூபித்துவிட்டார்களா என்ன. சமுதாய நலனுக்காக மாறுபவர்களும், சொந்த நலனுக்காக மாறுபவர்கள் தவ்ஹீத்வாதிகளா???/////////////
    அஸ்தகுபிருள்ள நான் இன்னாரை தான் ஆதரிக்கிறேன் என்று என் மனதில் இருப்பதை அறியும் அதிகாரம் உங்களுக்கு யார்கொடுத்தது . எல்லை மீராதிர்கள்.நான் யாரையும் ஆதரிக்கவில்லை!!
    நீங்கள் சொல்லுவது எப்படி இருக்கிறதென்றால் அவன் திருடினான் நானும் திருடினேன் எனபது போல் இருக்கு.

    /////அப்படி சொன்னவர் உங்களை எங்களை போல் ஒரூ மனிதர். மனிதர்கள் இப்படியெல்லாம் மாறுவார்கள் என்று அவருக்கு எப்படி தெரியும். தவறு செய்யும் மனிதர்களை எல்லாம் அறிந்து கொள்ளும் சக்தி மனிதனுக்கு இன்னும் கொடுக்கவில்லை. அதே தமுமுக தலைவர் முபாஹலா அழைத்தாரே அதை பி.ஜே ஏற்றதும் சவால் விட்டவர் இன்னும் முன்வராமல் ஒளிந்து ஓடுவதன் மர்மம் என்ன மடியில் கணமிருப்பதால் தானோ?.///
    /////குரானும் ஹதீஸும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் இப்படி சொல்வார்களா/////

    அப்போ குரான் ஹதீத் வழியில் நடப்பவர்கள் மாற்றி பேசுவார்கள் என்று சொல்லுகிறீர்கள?.ஒரு இடத்தில் குரான் வழி நடப்பவர்கள் என்கிறீர்கள் ஒரு இடத்தில் தவறிழைக்க கூடிய மனிதர்தான் என்கிறீர் . குரான் மற்றும் ஹதீத்வழி நடப்பவன் பொய் சொல்ல மாட்டார்கள் ,மாற்றிபேச மாட்டார்கள்.
    அய்யா ஏன் நீங்களும் குழம்பி எங்களையும் குழப்புகிறீர்கள்.முதல் பதிவில் நீங்கள் சொல்லிருப்பதையும் ,பிறகு இரண்டாவது பதில் சொல்லிருப்பதையும் படியுங்கள்.
    சகோதர இதை தான் நான் சொல்லுகிறேன்.அவரும் மனிதர்தான் அவரும் பொய் சொல்லுபவர்தான், அப்பறம் ஏன் நாங்கள் செய்வதுதான் சரி நாங்கள் நடப்பது தான் நபிவழி என்று பொய் சொல்லுகிறீர்கள் என்று தானே கேட்கிறேன்.அங்கு இங்கு என்று சுத்தி நான் கேட்ட கேள்வியே எனக்கே கேட்கிறீர்கள் ? மனிதன் தெரிந்தும் தெரியாமலும் தவறிழைக்க கூடியவன் தான் என்பதால் தான் இறைவன் சொர்க்கம் நரகம் என்று படித்துல்லன் உணருங்கள்!.நீங்க இனி நாங்கள் தான் நல்லவர்கள் என்று சொல்லுவதை நிறுத்துங்கள்?

    /////////அதே தமுமுக தலைவர் முபாஹலா அழைத்தாரே அதை பி.ஜே ஏற்றதும் சவால் விட்டவர் இன்னும் முன்வராமல் ஒளிந்து ஓடுவதன் மர்மம் என்ன மடியில் கணமிருப்பதால் தானோ?.///

    ஏன் பதில் சொல்லுகிறேன் என்று சம்பந்தா சம்பந்தமிலாமல் ஏதேதோ பேசுகிறீர்கள்.என் கருத்துக்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

    ////நீங்கள் பட்டியல் இட்டுருக்கும் நபர்கள் எப்படி தவ்ஹீத் வாதிகளாக ஆனார்கள். உங்கள் கொள்கைபடி தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுபவர்கள் ஆயிற்றே///
    உங்கள் பிஜே தானப்பா சொன்னார் அதை நம்பிதாணப்ப நாங்கள் இன்று விழி பிதிங்கி நிற்கிறோம்.அவர்கள் தவ்ஹீத்வாதிகள் என்று பி ஜே சொன்தைதானையா url link கொடுத்துள்ளேன் அதையும் நீங்கள் பார்க்கவில்லையா,பாருங்க கன்னமூடிக்கிட்டு வாலதிங்க .சிந்தியுங்கள் அப்புடியே மக்கி போகாதீர்கள் .

    ////ஹாரூணை ஏற்றி மார்க்க சொற்பவொழிவா நடத்தினார்கள். சமுதாயத்தின் நலனிற்காக தானே அவரின் கொள்கையை தூக்கி பிடிக்க அல்ல.///

    என்ன செய்தீர்கள் சமுதாயத்திற்க்காக(பி ஜே அவர்களால் தான் தமிழ் நாட்டில் இஸ்லாம் பற்றிய எழுச்சி உருவானது என்பதில் யாருக்கும் மாற்றுகருத்தில்லை).ஆனால் இன்று தமிழ் நாட்டின் இஸ்லாமியர்கள் இயக்கத்தின் பெயர்களில் மிக அதிகாமாக பந்தாடியது யாரு ?அணுவை விட அதிகமாக கச்சிகளை பிளந்தது யாரு?சிதறிக்கிடந்த சமுதாயத்தை ஒன்றாக்கி இன்று தமுமுக ததஜ இதாஜ ஜாக் ,ஆக் ,மதஜ, என்று பல நூறாக பிரித்ததில் பிஜே அவர்களின் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால்.எங்கையாவது யாருடனாவது ஒற்றுமையாக இருக்கிறீர்களா?கொலை செய்யும் அளவுக்கு வெறியேற்றப்பட்டு இருக்கிறீர்கள்?உற்ற சகோதரனின் ரத்தம் பார்க்கும் அளவுக்கு வெறியி.

    ////இன்னும் வரும்…///
    கற்பனையில் எழுதாமல் ஆதாரத்துடன் எழுதவும்
    தெளிந்து வாங்க நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பாதீர்கள்.

    ——————————————————————————————————–
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: “முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.” (அல் அதபுல் முஃப்ரத்)

    நபி (ஸல்) கூறினார்கள்: “”ஒருவர் தனது சகோதரரை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அந்தச் சகோதரரின் இரத்தத்தை சிந்தியவர் போலாவார். (அதாவது இச்செயல் கொலைக்கு ஒப்பானதாகும்).” (அல் அதபுல் முஃப்ரத்)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை எவியவாறு சகோதரர்களாக இருங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்

    இதுவும் நபி மொழிதான்.தமுமுக மற்றும் பக்கர் அவர்களின் இதஜவிடம் பெசிவிடுங்கள் இதுதான் நபிவழி.
    பின் பட்ட்ருங்கள் இல்லாவிடில் உங்களுக்கு வெட்கம் உண்ட்டகட்டும்.இம்மை இயக்கவெறி கொண்டு அலையும் நீங்கள் அல்லவை சந்திக்கும் நாள் வரும் ,அன்று பி ஜே வரமாட்டார் .அவரவர்கள் செய்த தவறுக்கு அவரவர் பொறுப்பேற்க வேண்டும்.

    ‘நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.’ என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் – ன் 159வது வசனம் கூறுகிறது

    குறிப்பு :- நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட நீங்கள் முறையான ஆதாரத்துடன் பதில் கொடுக்கவில்லை என்பதை இங்கு கவலையுடன் தெரியப்படுத்துகிறேன்.நான் தமுமுக என்று சொன்னதற்கும் அதாரம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.முடிய வில்லை என்றால் இல்லாததை சொன்ன உங்களுக்கு வெட்கம் உண்டாகட்டும்

    உங்கள் மனம் வருந்தும் (அப்படி ஏதும் இல்லை என்று தான் நினைக்கிறேன்) வண்ணம் பதில் இருக்குமே ஆனால் தயவு செய்து அல்லாவுக்காக மனம் பொறுத்துக்கொள்ளுங்கள்

    சலாத்துடேன்
    இஸ்மி

  14. unmai sister! allah ungalukku arul purivanaga…..

  15. Ali ismi and Abdoul hack, please don’t fight between us , we are bros , please avoid any jamath , is only for money , we could not understand any jamath, it is very difficult , every one make fithnaa fithnaa, fithnaa, so we ought be unity ,and follow the sunnaa , be a good muslim , don’t say we are thowheed, sunnath jamath,and such jamth, say only we are muslims , alhamthulilahu,

  16. dear haja assalamu alaikkum

    am accepting !but i would like to clear you one thing .we are not fighting .we just sharing our known things. thats all

    thanks
    regards
    ismi

  17. இதோ பாருங்கள் தன்னை நம்பிய கூட்டத்தை எதற்கு பயன் படுத்துகிறார் என்று.
    அதாவது தனிப்பட்ட முறையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை எவ்வாறு திசை திருப்பிகிறார் என்று பாருங்கள் .குற்றம் சுமத்துபவர் ஒரு முஸ்லிம் பொய்யர்களால் பொய்யான குற்றம் சுமத்தப்பட்டு அநியாயமாக பல வருடங்கள் சிறையில் வாழ்வை கழித்துவிட்டு வந்த இஸ்லாமிய சகோதரர்களின் பெட்டியை பிரசுரித்த நக்கீரன் மீது நடத்தப்படும் போராட்டம்.இது எதை காண்பிக்கிறது ‘ஆணவம் அகம்பாவம் ” மறுமையை மறந்த வெறி கொண்ட மனிதனின் சூழ்ச்சிகளில் மக்கள் மூல்கிரார்கள்
    இது முஸ்லிம்களின் போராட்டமா இல்லை பி ஜே வின் போராட்டமா?

    நக்கீரனை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்ட வேண்டிய கோஷங்கள்.

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

    போராட்டம் இது போராட்டம்
    முஸ்ம்களின் போராட்டம்———-“”முஸ்லிம் போராட்டமா “”

    முஸ்ம்களிடம் மோதிப் பார்க்கும்
    நக்கீரனே எச்சரிக்கை!

    தயாரடா தயாரடா
    முஸ்ம்களை சீண்டிப் பார்த்தால்
    நாங்களும் தயாரடா

    விளையாடாதே! விளையாடாதே!
    முஸ்ம்களின் உணர்வுகளோடு
    விளையாடாதே! விளையாடாதே!

    இது மிக முக்கியம் அவர்களின் தவ்ஹீத் அளவு கொள் இதோ ஒன்றே சான்று

    அயோக்கியனே அயோக்கியனே
    உன் பத்திரிகை படுத்து விட்டால்
    உன் குடும்பப் பெண்களின்
    அந்தரங்கத்தையும் வெளியிடுவாயோ!
    சீ… சீ… வெட்கக் கேடு! மானக் கேடு!

    regards
    ismi

  18. To ismi

    you are the right person to reveal pj’s fraud.

    pj and his group cannot answer your question but they will get only anger and use some cheaper words which is they learned from pj.

    dont worry for anything allah will help you we (muslims) are all with you.

    vassalaam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *