Featured Posts
Home » சட்டங்கள் » ஜகாத் » மதுரை ஜகாத் விவாதம் (10 & 11-02-2007) நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி vs பி.ஜைனுல் ஆபிதீன்

மதுரை ஜகாத் விவாதம் (10 & 11-02-2007) நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி vs பி.ஜைனுல் ஆபிதீன்

மதுரை ஜகாத் விவாதம் (10 & 11-02-2007)

ஒரு தடவை ஜகாத் கொடுத்த பொருளுக்கு வருடா வருடம் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி vs மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன்

இடம்: மதுரை – நாள்: 10, 11-02-2007

நாள்: 10.02.2007 – விவாதம் (Click here to download video files)

நாள்: 11.02.2007 – கேள்வி-பதில் (Click here to download video files)

One comment

  1. A.s.Rasool Mohideen

    Assalamu alaikkum

    ஜகாத் கொடுப்பவர் கொடுக்காதவர் பற்றி
    569.நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் இப்னு வலீத், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஜகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஜகாத் தர மறுத்துள்ளார். காலிதை (ரலி)ப் பொருத்தவரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கிறீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் இறைவழியில் வழங்கிவிட்டாரே, அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி), அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் ஜகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினார்கள்.
    புஹாரி :1468 அபூஹூரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *