Featured Posts
Home » நூல்கள் » ஆராய்ச்சி கட்டுரைகள் » முஸ்லிம்களின் அறிவியல் புரட்சி (ஆராய்ச்சிக் கட்டுரை)

முஸ்லிம்களின் அறிவியல் புரட்சி (ஆராய்ச்சிக் கட்டுரை)

ஐரோப்பியர்களால் இருண்ட யுகம் என்று வர்ணிக்கப்படும் கி.பி. 500-1500க்கும் இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியை விளக்கி, அது அவர்களை விட்டும் கைநழுவிச் சென்றமைக்கான காரணிகளையும் மதிப்பீடு செய்க!

மாணவர் பெயர் : எம். ஜே. எம். ரிஸ்வான்
பதிவு இலக்கம்: HD/ MA/ 08-09-/559
விரிவுரையாளர்: அஷ்ஷைக் எம்.ஏ.எம். யஸீர் (M.Phil)
(அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதெனிய)

குளியல் அறைகளில் குளிப்பது பாவம், குஷ்டரோக நோய் இறை தண்டனை, எனவே, குஷ்டநோயாளர்களை தீயிட்டுக்கொழுத்த வேண்டும் என்ற மூடநம்பிக்கையில் ஐரோப்பா வாழ்ந்து கொண்டிருந்தது. மேலும் படிக்க..

Download e-book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *